முதலமைச்சருக்கு ஒட்டகத்தை பரிசாக கொடுத்த தொண்டர்!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க தொண்டர் ஒருவர் ஒட்டகத்தைப் பிறந்தநாள் பரிசாக அளித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதலமைச்சருக்கு புத்தகங்கள், ஆடுகள் என பரிசுகொருட்களை வழங்கினர். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஜாகிர்ஷா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2 வயதாகும் ஒட்டகத்தைப் பரிசாக அளித்தார். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் உயிர் பொருள்களைப் பரிசாக வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். முதலில் … Read more