கரோனா எங்கிருந்து பரவியது?- அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு விளக்கம்

நியூயார்க்:கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கரோனா வைரஸ் உலக முழுவதிலும் பரவ தொடங்கியத்திலிருந்தே, கரோனா வைரஸின் உருவாக்கம் குறித்து குழப்பமான பதில்களே சுற்றி வந்தன. இந்த நிலையில் அமெரிக்க அரசு தொடர்ந்து, சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா பரவியதாக தொடர்ந்து கூறி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்க எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநர் கிறிஸ்டோபர் தொலைகாட்சிக்கு அளித்தப் பேட்டியில் … Read more

இந்தியச் சந்தையில் விவோ வி27 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி27 சீரிஸ் வரிசையில் இடம்பெற்றுள்ள விவோ வி27 மற்றும் வி27 புரோ என இரண்டு போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் … Read more

பொன்.ராதாகிருஷ்ணன்: ஆளுநரா? இல்ல மத்திய அமைச்சரா? பர்த்டே ஸ்பெஷல்!

தமிழ்நாடு பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் பொன்.ராதாகிருஷ்ணன். கடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில் கட்சி பணிகளில் ஈடுபட்டுள்ளார். சமீப காலமாக பெரிதாக எங்கும் தலைகாட்டாத நிலையில் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டில் அண்ணாமலை பரபரப்பாக அரசியல் செய்து வரும் நிலையில் பொன்னார் தற்போது சைலண்ட் மோடில் இருந்து வருகிறார். மக்களவை தேர்தல் அடுத்த ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ள சூழலில் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு … Read more

பிபிசி ரெய்டு; பிரிட்டிஷ் பிரதிநிதியுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை.!

அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பே ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பின் வருடாந்திர மாநாட்டு, கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஏற்று நடத்தும். சுழற்சி முறையில் நடத்தப்படும் ஜி20 மாநாடு, கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்றது. இந்தநிலையில் நடப்பு ஆண்டில் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று நடத்துகிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்த மாநாடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக … Read more

Jailer: பிரம்மாண்ட சண்டைக்காட்சி… ஒரு வாரம் ரிஹர்சல்… ஜெயிலரில் சம்பவம் செய்யும் ரஜினிகாந்த்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது. இப்படத்தின்படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், மைசூர் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Manimegalai: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேலை விலக இதுதான் காரணமா? ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சியில் நடிகர் … Read more

Vivo V27 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 37,999 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகம்! முன்பக்கம் 50MP செல்ப்பி கேமரா

இந்தியாவில் Vivo நிறுவனம் Vivo V27 ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 3D Curve screen, 120HZ refresh rate, கலர் மாறும் கிளாஸ் பேனல், ட்ரிபிள் கேமரா வசதி, Mediatek dimensity 8200 SoC, Vanilla மாடலில் Mediatek Dimensity 7200 5G SoC போன்றவை உள்ளன. இந்த போன்களின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் விற்பனை மார்ச் 27 முதல் தொடங்குகிறது. HDFC, ICICI மற்றும் Kotak mahindra ஆகிய வங்கிகள் … Read more

கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம்: அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனாவின் வூகானில் உள்ள நுண்கிருமிகள் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் தான் கொரோனா பரவியதாக அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது. உலகையே சுமார் 2 ஆண்டுகள் முடக்கிய கொரோனா நோய் தொற்றுக்கான ஆரம்பப் புள்ளியாக சீனாவே இருந்ததாக எப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வூகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி வளாகங்கள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் வூகான் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் … Read more

கான்பூர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத வழக்கில் 7 பேருக்கு தூக்கு; ஒருவனுக்கு ஆயுள்.!

7 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு கான்பூர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் கொள்கைகளை இந்தியாவில் பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த லக்னோ என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஒருவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு Source link

ரஷ்யாவில் வெளிநாட்டு வார்த்தைகள் பயன்படுத்த தடை! புடின் உத்தரவு

ரஷ்ய அரசு அதிகாரிகள் வெளிநாட்டு வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புடின் கையெழுத்து ரஷ்ய அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது வெளிநாட்டு வார்த்தைகள் மற்றும் முகபாவனைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட சட்டத்தின்படி, அதிகாரிகள் ரஷ்ய மொழியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இதற்கான உத்தரவில் அதிபர் விளாடிமிர் புடின் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். AP சொற்கள் மற்றும் முகபாவனைகள் ரஷ்ய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள வாசகத்தின்படி, 2005 சட்டத்தின் திருத்தங்கள் ‘ரஷ்யாவின் நிலையைப் பாதுகாப்பதற்காகவும் ஆதரிப்பதற்காகவும்’ … Read more

பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.50 லட்சம் கோடி!

டெல்லி: 2023 பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.50 லட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம்  தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.. அதன்படி, கடந்த மாதம் (பிப்ரவரி) ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடி வசூலாகி உள்ளது.  கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1.55 … Read more