கொரோனாவால் 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து.. மதிப்பெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் “கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-2021 கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை திரும்ப பெற்று 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும். சிபிஎஸ்இ … Read more

மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் பெரும் பங்கு ஐயா வைகுண்டர் சாமிக்கு உண்டு. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராடியதுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் நிறுவினார். இவரை அப்பகுதி மக்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அய்யா வைகுண்டசாமி … Read more

உக்ரைன் – ரஷ்யா விவகாரம்: மேற்கத்திய நாடுகளின் நகர்வுகள் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுகிறதா?!

2022-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க ஆதரவுடன் நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலைத் தொடங்கியது. அப்போது தொடங்கிய போர், ஓராண்டு கடந்துவிட்டாலும், முடிவதாகத் தெரியவில்லை. இந்த போரின் மூலம் உக்ரைன் பெறும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறது, ரஷ்யாவின் பொருளாதாரம் கடும் சேதாரத்தைச் சந்தித்துள்ளது. இரு நாடுகள் மட்டுமின்றி மறைமுகமாக பல்வேறு உலக நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன் … Read more

கரோனாவால் 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து | மதிப்பெண்ணுடன் கூடிய சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: கரோனா பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய, மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், “கரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-2021 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இதையடுத்து 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இன்றி … Read more

“நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: “நன்றாக திட்டமிடப்பட்டு கட்டப்படும் இந்திய நகரங்கள், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய வெபினர் உரையில் அவர் இன்று, ‘நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் சுகாதாரம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “இந்தியாவில் நகரமயமாகி வருவது வேகமாக நிகழ்ந்து வரும் நிலையில், எதிர்காலத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமானதாகும். நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களே இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். திட்டமிடல் சிறப்பானதாக இருக்கும்போது நமது நகரங்கள் … Read more

மு.க.ஸ்டாலின் 70ஆவது பிறந்தநாள் விழா: தலைவர்கள் வாழ்த்து மழை!

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70ஆவது பிறந்தநாளை இன்று (மார்ச் 1) கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். “முயற்சி. முயற்சி.. முயற்சி… அதுதான் … Read more

புது கெட்டப்பில் அசத்தும் ராகுல் காந்தி; ஷ்டைலிஷ் படங்கள் செம வைரல்.!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி, தனது தேசிய ஒற்றுமை பயணத்தை (பாரத் ஜோடோ யாத்ரா) சமீபத்தில் நிறைவு செய்தார். 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் என சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். தெற்கில் கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது, பயணம் வடக்கில் காஷ்மீரில் நிறைவடைந்தது. பாதயாத்திரை நெடுகிலும், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் என பரவலான … Read more

Aranmanai 4: விஜய் சேதுபதிக்கு டாட்டா: இரண்டு கதாநாயகிகளை வைத்து சுந்தர் சி போடும் பலே திட்டம்.!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக காமெடி பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து கொண்டிருப்பவர் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி. இவர் படங்களில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகளுக்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபமாக இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது தனது பேய் காமெடி சென்டிமெண்டில் புதிய படம் இயக்க தயாராகி வருகிறார் சுந்தர் சி. கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் அரண்மனை. ஹாரர் காமெடி … Read more

Motorola Rizr Smartphone: உலகின் முதல் சுழலும் போன் கான்செப்ட் வெளியிட்டுள்ள மோட்டோரோலா!

உலகில் ஸ்மார்ட்போன்களில் பல வகையான டிசைன் கொண்ட போன்களை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்கின்றனர். புதிய வகை போனாக Motorola Rizr Rollable Concept ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போன் ஒரு 5 இன்ச் OLED ஸ்க்ரீன் உள்ளது. இதன் போனின் பவர் பட்டனை நாம் இரு முறை தட்டினால் போதும் மாயாஜாலம் போல கிழே இருந்து புதிய ஸ்க்ரீன் ஒன்று வருகிறது. இதன் ஸ்க்ரீன் 5 இன்ச்சில் தொடங்கி 6.5 இன்ச் ஸ்க்ரீனாக உருமாறும். இந்த … Read more

சூர்யா 42 vs லியோ; மாஸ் காட்டும் சூர்யா; விஜய் சறுக்கல் ஏன்?

சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 13 கெட்டப்புகளில் நடிக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பட்டானி நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. பான்டசி படமாக சூர்யா 42 உருவாகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவும் தீவிரமாக படப்பிடிப்பில் கவனம் செலுத்து வரும் நிலையில், இந்த படத்திற்கான ரிலீஸூக்கு முந்தயை பிஸ்னஸ் … Read more