35 ஆண்டுகளாக சிறையில் வாடும் இலங்கையர் தொடர்பில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

குற்றம் ஒன்றுக்கான விசாரணையில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டமையின் அடிப்படையில் ஏற்கனவே 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 கொள்கையின் அடிப்படையில் மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை மறுத்ததற்கு எதிரான மனுவில் நீதியரசர்கள் அபய் எஸ். ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆயுள் தண்டனை இந்தநிலையில் மனுதாரரின் மேல்முறையீட்டு மனு மீது மூன்று வாரங்களுக்குள் … Read more

விஜய் – திரிஷா காதல் விவகாரம்..! 15 ஆண்டுகளாக உலாவும் கிசுகிசு

தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் மற்றும் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா இருவரை சுற்றியும் எப்போதும் கிசுகிசுக்கள் வட்டமடித்துக் கொண்டே இருக்கும். இவர்கள் இருவரைப் பற்றிய கிசுகிசு 2005 ஆம் ஆண்டு கில்லி படத்தில் தொடங்கியது. 2008 ஆம் ஆண்டு குருவி படத்தில் அவர்கள் இணைந்தது நடித்தபோது, பல கோணங்களில் கதைகள் பரவத் தொடங்கியது. சில பேட்டிகளில் திரிஷாவிடமே விஜய் உடனான உறவு குறித்து வெளிப்படையாக கேள்விகள் வைக்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர், … Read more

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு தொண்டர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்! நன்றி கூறும் மக்கள்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திமுக தொண்டர்கள் சென்னை வந்துள்ளனர். மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர், ஆளுநர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே தீவிர மு.க.ஸ்டாலின் தொண்டரான கமலக்கண்ணன் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மாற்றுத்திறனாளியான கமலக்கண்ணன் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவர் இன்று தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டாலின் … Read more

70வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து – புகைப்படங்கள்

சென்னை: 70வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி உள்பட கூட்டணி  கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: சீறிப் பாய்ந்த 600 காளைகளுடன் மல்லுக்கட்டிய 500 காளையர்கள்

லால்குடி: லால்குடி அருகே கல்லக்குடியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கல்லக்குடியில் கிராம கமிட்டி சார்பில், ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல், கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டது. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 600 காளைகள், 500 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி … Read more

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1.49 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்: ஒன்றிய நிதியமைச்சகம் தகவல்

டெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1,49,557 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் நடந்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 12% அதிகம் கிடைத்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாகசைதன்யா திடீர் நெகிழ்ச்சி

‘மன்மத லீலை’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, கிரித்தி ஷெட்டி நடித்துள்ள படம், ‘கஸ்டடி’. இது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. ‘மாமனிதன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இளையராஜா, யுவன் சங்கர் …

15 வயது மாணவனுடன் ஓரினச்சேர்க்கை: மதரசா ஆசிரியருக்கு 67 வருடம் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே செர்ப்புளசேரி பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத் (49). அந்த பகுதியில் உள்ள ஒரு அரபி பாடசாலையில் (மதரசா) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி அவரிடம் படிக்கும் ஒரு 15 வயது மாணவன் தேர்வில் சந்தேகம் கேட்பதற்காக அவரது அறைக்கு சென்றான். அப்போது ரஷீத் அந்தமாணவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் பாவரட்டி போலீசில் புகார் செய்தனர். … Read more

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து..!

புதுடெல்லி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியில்அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு: “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

ஆஸி. சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரம்… சீட்டு கட்டு போல் சரிந்த இந்திய விக்கெட்டுகள் – கோலி நிதான ஆட்டம்…!

இந்தூர், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரங்களில் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்னிலும், சுக்மன் கில் 21 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த புஜாரா 1 ரன்னிலும், ஜடேஜா … Read more