மதுரை: மதுபானக் கடையை அகற்றக் கோரி 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

மேலூர் அருகே மதுபானக் கடையை அகற்றக் கோரி இரண்டாவது நாளாக பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாணிபட்டி கிராமத்தில் நேற்று மதுபனக் கடையை அகற்றக் கோரி 3 மணி நேரமாக பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக இங்குள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் … Read more

போபால் விஷவாயு விவகாரம்: கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி| Bhopal Gas Tragedy: In Supreme Court, Big Setback For Centre

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 1984ல் நடந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலாக, 7,844 கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 1984 டிச., 3-ம் தேதி இரவு, ‘யூனியன் கார்பைடு’ எனும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து திடீரென விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு போபால் நகரம் முழுதும் பரவியதில், … Read more

'நாட்டு நாட்டு' பாடலை 'டிரோல்' செய்யும் ரசிகர்கள்

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஆனால், அது ஒரிஜனல் பாடல் அல்ல தமிழ் சினிமா பாடலிலிருந்து காப்பியடிக்கப்பட்ட பாடல் என தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் 'டிரோல்' செய்து வருகிறார்கள். ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் 'ஆர்ஆர்ஆர்' படத்தை பாலிவுட் பாடல் என சொல்லிய தொகுப்பாளருக்கு கண்டனத்தைத் தெரிவித்து பல தெலுங்கு ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டன. … Read more

பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றம் மார்ச் 30ல் ஹிந்து அமைப்புகள் பேரணி| Forced conversion in Pakistan Hindu organizations rally on March 30

கராச்சி: பாகிஸ்தானில் ஹிந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவது ஹிந்து சிறுமியரை கடத்தி திருமணம் செய்வது போன்ற சம்பவங்களை கண்டித்து வரும் 30ல் ஹிந்து அமைப்புகள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளன. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்வதாகவும் அவர்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருவதாகவும் அங்குள்ள ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும் ஹிந்து சிறுமியரை கடத்தி முஸ்லிம்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் … Read more

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதா என்பதை தேர்தல் ஆணைக்குழு சிந்திக்க வேண்டும்..

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் போதுமானதா என்பதை தேர்தல் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க கூகூறினார். இந்த தருணத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். கம்பஹா, உடுகம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை (13) தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது: மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தேர்தலும் … Read more

ஏர் ஹோஸ்டஸ் மர்ம மரணம்… காதலன் மீது தாய் பரபரப்பு புகார்!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா திமான் (28). இவர் பிரபல விமான நிறுவனம் ஒன்றில் ஏர் ஹோஸ்டசாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் ஆதேஷ் என்ற நபருக்கும் 6 மாதங்களுக்கு முன் டேட்டிங் ஆப் ஒன்று மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. ஆதேஷ் கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர். ஐடி ஊழியரான இவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அர்ச்சனா தனது காதலன் ஆதேஷை பார்க்க 4 நாள்களுக்கு முன்பு துபாயில் … Read more

பத்திரப்பதிவில் மோசடிகள் மீது 3 மாதத்திற்குள்ளாக நிச்சயம் தீர்வு..!!

“மகிழட்டும் மாற்றுத்திறனாளி வழங்குவோர் திராவிட போராளி ” என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது’ முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பாடியில் நடைபெற்றது. விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று 300 மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள், அரிசி 1500 ரூபாய் ரொக்கம் அடங்கிய தொகுப்பு 5 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய மாற்றுத்திறனாளி இருசக்கர வாகனம் ஆகியவை வழங்கினர். வணிகவரித்துறை அமைச்சர் … Read more

`பெற்றோருடன் செல்ல மறுத்த காதலி; பெற்றோர் அழைத்ததும் சென்ற காதலன்!' – இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வேலூரைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவியும், தொரப்பாடி சின்ன அல்லாபுரத்தைச் சேர்ந்த இளைஞரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரண்டுப் பேரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் பழகி வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். அதே நேரம், காணாமல்போன தங்கள் மகளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி, மாணவியின் பெற்றோர் பாகாயம் காவல் … Read more

கிருஷ்ணகிரியில் காட்டுயானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் பலி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காட்டுயானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது யானை மிதித்ததில் ஒருவர் உயிரிழந்தார். பாரூர் காட்டுகொலை கிராமத்தை சேர்ந்த ராம்குமார் இன்று காலை மோட்டுப்பட்டி அருகே உள்ள மலையடிவாரம் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, யானையுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அகரம் அருகே மருதேரி பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ள நிலையில், யானைகளை விரட்ட இதுவரை வனத்துறையினர் வராததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். Source link