ஒரே பாலின திருமண வழக்கு 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்| Same-sex marriage case shifted to 5-judge bench

புதுடில்லிஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீ காரம் கோரும் வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஒரே பாலினத்தினர் உறவு கொள்வதை குற்றமாக பார்க்கும் சட்டப் பிரிவை நீக்கி, உச்ச நீதிமன்றம் ௨௦௧௮ல் உத்தரவு பிறப்பித்தது. பிரச்னை இந்நிலையில், ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு, பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. பல உயர் நீதிமன்றங்களில் இருந்த இந்த வழக்கு களை தனக்கு மாற்றச் செய்து, உச்ச … Read more

"சர்வாதிகாரியாக மாறுவேன்" முதல்வர் ஸ்டாலின் சொன்னதை குறிப்பிட்டு, பழைய ஜோக் தங்கதுரை அதிரடி பேட்டி! 

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மதுப்பழக்கம் உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாக இருப்பது கவலை அளிப்பதாக நகைச்சுவை நடிகர் பழைய ஜோக் தங்கதுரை தெரிவித்துள்ளார். போதையற்ற தமிழகத்திற்கான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட தங்கதுரை, பின்பு செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், “இன்று இருக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை போதை பொருட்களுக்கு அடிமையாக இருப்பதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது. ஒரு இளைய தலைமுறை இப்படி ஒரு போதைப் பழக்கத்துக்கு அடிமையாக செல்வது வருத்தமாக உள்ளது. … Read more

4,000 கி.மீ. யாத்திரை.. கேட்டார்- கற்றார்.. கவனம் செலுத்துகிறாரா ராகுல் காந்தி

4,000 கி.மீ. யாத்திரை.. கேட்டார்- கற்றார்.. கவனம் செலுத்துகிறாரா ராகுல் காந்தி Source link

ஜம்மு காஷ்மீரில் கொடூரம்..! இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசிய தச்சர்..!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புட்காம் மாவட்டத்தில் உள்ள சோய்பக் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் கடந்த மார்ச் 7-ம் தேதி முதல் காணவில்லை. இதைத் தொடர்ந்து போலீசில் அந்த பெண்ணின் சகோதரர் தன்வீக் அகமது கான் புகார் அளித்துள்ளார். தனது 30 வயது சகோதரி கோச்சிங் வகுப்புக்கு சென்று வீடு திரும்பவில்லை என அவர் புகார் கூறிய நிலையில், போலீசார் தேடத் தொடங்கியுள்ளனர். அந்த பெண்ணுக்கு அறிமுகமானவரான ஷபீர் அகமது வானி (45) என்ற … Read more

சென்னை குடிநீர் வாரியத்தின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகக் கட்டிடம் தரை மற்றும் ஆறு தளங்களைக் கொண்டதாகும். இக்கட்டடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்து இருந்த நிலையில், பணியாளர்களும், அங்கு வருகை தரும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். அதோடு, ஆவணங்களை பராமரிப்பதிலும் சிரமம் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, சென்னைப் பெருநகர் … Read more

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   16.3.2023  வியாழக்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என  கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.0.2023  வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில்  கலெக்டர் அலுவலகத்தில் தலைமையில் நடைபெற உள்ளது,  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் … Read more

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு பதில் தரும் வரை திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பும்

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு பதில் தரும்வரை திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார். தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு  நேற்று   கூறியதாவது:   ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசு ஆளுநரின் செயலை கண்டு கொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டவே நாடாளுமன்றத்தில்  கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  ஆனால் சபாநாயகர், முதலில் ராணுவ அமைச்சரை பேச அனுமதித்தார். பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பேச அழைத்தார். ஆனால் … Read more

ரூ.138 முதலீட்டில் ரூ.13.5 லட்சம் ரிட்டன்.. எல்.ஐ.சி.யின் இந்த ஸ்கீம் தெரியுமா?

ரூ.138 முதலீட்டில் ரூ.13.5 லட்சம் ரிட்டன்.. எல்.ஐ.சி.யின் இந்த ஸ்கீம் தெரியுமா? Source link

குதிரை மீது நின்றவாறு, சிலம்பத்தை சுற்றி உலக சாதனை செய்த 5  சிறுவன்..! 

குதிரை மேலே நின்றவரே சிலம்பம் சுற்றிய 5 வயது சிறுவன் சாதனை படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சின்ன மேடம் பட்டி பகுதியில் தமிழ்வாணன் என்ற நபருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ரோகன் குமார் என்ற மகனும் இருக்கின்றனர். மோகன் குமார் எல்கேஜி படித்து வரும் நிலையில் அவர் முறையாக சிலம்பம் பயின்று வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரோகன் குமார் குதிரை மேலே நின்றவாறு சிலம்பத்தை சுற்றி பலரையும் வியக்க … Read more