அனைத்துக்கும் மத்திய அரசை எதிர்க்கும் திமுக ஏன் என்எல்சி-யை ஆதரிக்கிறது? – அன்புமணி கேள்வி

விழுப்புரம்: எல்லாவற்றிற்கும் மத்திய அரசை எதிர்க்கிற திமுக ஏன் என்.எல்.சி விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நிழல் நிதி அறிக்கையை இன்று வெளியிட்டார். அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தின் நிகர கடன் அடுத்த ஆண்டு ஒரு லட்சம் கூடுதலாக இருக்கும் எனவும் 2024ம் ஆண்டு தமிழகத்தின் கடன் 7 லட்சத்து 53 கோடியாகவும், … Read more

நாயை காப்பாற்ற கடலில் குதித்து ஹீரோவான காவலர்! வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் உயிர்காப்பாளர் கடலில் விழுந்த ஒரு சிறிய நாயைக் காப்பாற்றிய பின்னர் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார். வைரலான வீடியோ தெற்கு கலிபோர்னியாவில் Long Beach தீயணைப்புத் துறையால் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் கடல் தண்ணீரில் மூழ்க இருந்த நாய் ஒன்றை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். Long Beach Lifeguards குழுவைச் சேர்ந்த காவலர் ஒருவர், விரைந்து செயல்பட்டு குறித்த நாயை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். இதுதொடர்பான வீடியோவை Long Beach Lifeguards குழு வெளியிட்டது. இந்த … Read more

ரூ.51.95 லட்சம் செலவில் ஏரி தூர்வாரும் பணி: எம்எல்ஏ சுந்தர் துவக்கி வைத்தார்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல் வருகின்றனர். இந்த வில்லிவலம் ஊராட்சியில் 71.82 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மூலம் 332 ஏக்கர் விலை நிலங்களுக்கு, விவசாயிகள் நீர் பாசனம் செய்து வருகின்றன. இந்நிலையில், மழைக்காலங்களில் போதிய அளவில் நீர் பிடிப்பின்றி காணப்படுவதால், விவசாயம் என்பது இப்பகுதி மக்களிடையே பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. … Read more

ஒரே பாலின திருமண வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: ஏப்.18 முதல் விசாரணை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒரேபாலின திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரிய வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்ஹா, பார்திவாலா   அமர்வில் விசாரிக்கப்பட்டது.  இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும், நெருக்கமாக இருப்பதும் குற்றமில்லை என்றாலும், இந்திய … Read more

59 பேருக்கு எச்3என்2 காய்ச்சல் ஒடிசாவில் வேகமாக பரவுகிறது| 59 people H3N2 fever is spreading rapidly in Odisha

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புவனேஸ்வர் : ஒடிசாவில், 59 பேருக்கு ‘எச்3என்2 இன்ப்ளூயன்ஸா’ தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. ‘இன்ப்ளூயன்ஸா ஏ’ வைரசின் உட்பிரிவுகளான எச்1என்1 மற்றும் எச்3என்2 வகை வைரஸ் காய்ச்சல் நாடு முழுதும் பரவி வருகிறது. பிரச்னை இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், சளி, உடல்வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் என கூறப்படுகிறது. டிசம்பரில் துவங்கி மார்ச் மாதம் வரை இந்த … Read more

தமிழகத்தில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார பாதையை எட்ட முடியும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழகத்தில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார பாதையை எட்ட முடியும்: அமைச்சர் மனோ தங்கராஜ் Source link

பழனிசாமி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரையில் நேற்று மூன்று மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில், ‘‘முன்னாள் முதல்வருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை’’ என்று குற்றம் சாட்டினர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன் சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சிக்கு விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அமமுக பிரமகர் ராஜேஷ்வரன் என்பவர், பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டார். அவரை பழனிசாமியின் பாதுகாவலர்கள் பிடித்து … Read more

கோவிந்தவாடி, கொட்டவாக்கம் ஊராட்சிகளில் விவசாயிகளின் நலனுக்காக நெல் கொள்முதல் நிலையம்: காஞ்சிபுரம் எம்எல்ஏ திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி, கொட்டவாக்கம் ஆகிய ஊராட்சிகளில், விவசாயிகளின் நலனுக்காக புதிய நெல் கொள்முதல் நிலையத்தை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார். கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், நீர்நிலைகளில் 95% தண்ணீர் நிரம்பியது. இதனால், விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில், நடப்பு நவரை பருவத்தில் மாவட்டம் முழுவதும் 62615 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, அறுவடைக்கு நெல் தயாராக உள்ள நிலையில், மாவட்டம் … Read more

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: இந்திய ரயில்வே சார்பில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது ஆண் பயணிகளுக்கு கட்டணத்தில் 40 சதவீதம் சலுகையும், குறைந்தபட்சம் 58 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சகாப்தி, துரந்தோ ரயில்களின் அனைத்து வகுப்புகளிலும் இந்த சலுகை வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி இந்த கட்டண சலுகை வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான  ரயில் … Read more

புடவையில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி : வைரலாகும் க்யூட் கிளிக்ஸ்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் பெண்ணான ஜனனி கலந்து கொண்டு பிரபலமானார். அவரது குழந்தைத்தனமான செயல்களும், இலங்கை தமிழ் பேச்சும் தமிழக இளைஞர்களை கவர்ந்துள்ளது. பிக்பாஸை விட்டு வெளியே வந்த பிறகு சில படங்களில் ஜனனி கமிட்டாகி நடித்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் மாடலாகவும் விதவிதமான போட்டோஷூட்களை வெளியிட்டு தமிழக இளைஞர்களின் க்ரஷ்ஷாகவும் மாறிவிட்டார். அந்த வரிசையில் பட்டுபுடவை, நகைகளுடன் மணப்பெண் கோலத்தில் ஜனனி வெளியிட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. … Read more