JEE முதன்மைத் தேர்வு; 250+ எடுக்க இந்த பாடத் தலைப்புகளை படிப்பது முக்கியம்!

JEE முதன்மைத் தேர்வு; 250+ எடுக்க இந்த பாடத் தலைப்புகளை படிப்பது முக்கியம்! Source link

பானி பூரியால் பறிபோன இளம்பெண் உயிர்? வெளியான அதிர்ச்சி தகவல்.!

சென்னையில் பானி பூரி சாப்பிட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் உணவு பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக ஆரோக்கியமான உணவு வகைகளை தவிர்த்து விட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நொறுக்கு தீனி போன்ற உணவுகளை அதிகம் மக்கள் விரும்புகின்றனர். அதன் காரணமாக சில உணவுகளை சாப்பிட்டு விட்டு சில குளிர்பானங்கள் மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் … Read more

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த இறுதி முடிவை தற்போதே எடுக்க முடியாது: அண்ணாமலை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை தற்போது எடுக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து அமித்ஷாவிடம் 2 மணி நேரம் பேசி உள்ளேன். கூட்டணி உறுதி என அமித்ஷா கூறுகிறார் என … Read more

எதிர்பாராத சம்பவம்… இரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணி: BMW சாரதியை தேடும் பிரித்தானிய பொலிசார்

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட காரணமான BMW சாரதியை பொலிசார் தீவிரமாக தேடி வருகிஒன்றனர். விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் தொடர்புடைய கர்ப்பிணி பெண் தமது டொயோட்டா வாகனத்தில் சோலிஹல் பகுதியில் சென்றுகொண்ட்ருக்கும் போது தான் வாகன விபத்தில் சிக்கியுள்ளார். இரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு நடந்த அதிர்ச்சிகரமான இந்த விபத்து தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் தற்போது முக்கிய தரவுகளை வெளியிட்டுள்ளனர். அதாவது அந்த BMW வாகனத்தை … Read more

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி கண்டனம்

திண்டிவனம்: தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங் களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர் விடப்பட்டுள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், அன்னைத் தமிழின் அழகிய சொற்கள் அடங்கிய தமிழ் பெயர் பதாகைகள், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கான தமிழ் பெயர்கள் கொண்ட பதாகைகள் திறப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் தமிழ் பெயர் பலகைகளை அமைக்க, … Read more

ரீமேக் படக்குழுவினர் மீது இசையமைப்பாளர் குடும்பம் வழக்கு

திருவனந்தபுரம்: மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் எழுதிய சிறுகதையைத் தழுவி ஏ.வின்சென்ட் இயக்கியுள்ள ‘பார்கவி நிலையம்’ என்ற படம், கடந்த 1964ல் திரைக்கு வந்தது. இதில் பிரேம் நசீர், மது, விஜயநிர்மலா ஆகியோர் …

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நிஜமான மையம் காங்கிரஸ்: சசிதரூர் கருத்து

புதுடெல்லி:‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் உண்மையான மையமாக காங்கிரஸ் இருக்கும்’ என சசிதரூர் கூறி உள்ளார். காங். மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சசிதரூர் அளித்த பேட்டி: ராகுல் தகுதி நீக்க விவகாரம் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை அலையை உருவாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. ‘ஒன்றுபட்டால் நிலைத்திருப்போம்; பிரிந்தால் வீழ்வோம்’ என்ற பழமொழியின் உண்மையை பல கட்சிகள் உணரத் தொடங்கி உள்ளன. ராகுலை இப்போது ஆதரிக்கவில்லை என்றால், அடுத்ததாக பழிவாங்கும் அரசால் ஒவ்வொருவராக குறிவைக்கப்படுவார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகள் … Read more

Iswarya Menon : தளதளன்னு இருக்கும் மேனி.. ஜிம்மில் தாறுமாறாய் கிளாமர் காட்டிய ஐஸ்வர்யா மேனன்!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா மேனன் ஜிம்மில் தாறுமாறாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விடவைத்துள்ளார். தமிழ், தெலுங்கு,மலையாளப்படங்களில் கணிசமான படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன், பட வாய்ப்பு இல்லை என்றாலும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாகவே இருக்கிறார். இணையத்தில் இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர். இணையத்தை விரும்பும் நடிகைகள் இன்ஸ்டாகிராம், ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் நடிகைகளுக்கு பட வாய்ப்பை ஏற்படுத்தி தரும் களமாக … Read more

2 லட்சம் மரங்களை நட்ட காவேரி கூக்குரல் இயக்கம்; கோவையின் பசுமை பரப்பை அதிகரிக்க முயற்சி

2 லட்சம் மரங்களை நட்ட காவேரி கூக்குரல் இயக்கம்; கோவையின் பசுமை பரப்பை அதிகரிக்க முயற்சி Source link

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சென்னை முத்தமிழ்செல்வி – ரூ.15 லட்சம் நிதி வழங்கிய உதயநிதி! 

உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்யச் செல்லும் தமிழ்நாட்டைச் சார்ந்த முத்தமிழ்செல்விக்கு  தன்னார்வலர்கள் உதவியுடன் கூடுதல் நிதியுதவியாக ரூபாய். 15 இலட்சம் வழங்கி உள்ளார் அமைச்சர் உதயநிதி. சென்னையைச் சார்ந்த முத்தமிழ்ச் செல்வி, 2023-ஆம் ஆண்டு “ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்” மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள குழுவினருடன் இணைந்து, உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய திட்டமிட்டு 02.04.2023 அன்று சென்னையிலிருந்து … Read more