Hrithik Roshan : புதிய காதலியுடன் விழாவிற்கு வந்த ஹ்ரித்திக் ரோஷன்… விரைவில் திருமணம்!

சென்னை : பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் மும்பையில் நடந்த விழாவிற்கு தனது புதிய காதலியுடன் ஜோடியாக வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அனைவருக்கும் பிடித்த ஹீரோவான ஹ்ருத்திக் ரோஷன் சூசன் கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2014ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். ஹிருத்திக் ரோஷனை பிரிந்த சூசன் கான் தற்போது நடிகர் அர்ஸ்லான் கோனியை காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் பாலிவுட் சினிமாவின் ஸ்மார்ட் … Read more

காதலின் வலி(மை)…!! திருமணம் முடிந்த பின், காதலருடன் சேர்த்து வைக்க கோரி மணமகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, பெற்றோரின் விருப்பத்திற்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண் ஒருவர், காவல் நிலையத்தில் வைத்து, தனக்கு காதலருடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் மணமகள் உடையில் இருந்த பெண், இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் என்று தொடர்ந்து கூறியபடி காணப்படுகிறார். சுற்றி நிற்பவர்களில் சிலர் வேடிக்கை பார்த்து கொண்டும், ஒரு சிலர் மும்முரமுடன் மொபைல் போனில் படம் பிடித்தபடியும் உள்ளனர். அந்த பெண் … Read more

மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு பந்து வீச்சு தேர்வு

பெங்களூரு, 16-வது ஐபிஎல் தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இரு அணி வீரர்கள் விவரம்:- பெங்களூரு: டுபிளசிஸ் (கேப்டன்), விராட் கோலி, மேக்ஸ்வெல், மைகில் பிரேஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், கரண் … Read more

ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேர் தலீபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்

காபுல், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சர்வதேச நாடுகளில் இருந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேரை ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுடன் தூதரகத் தொடர்பைப் பெற கடுமையாக முயற்சித்து வருவதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 2 பேர் கடந்த ஜனவரி மாதம் தலீபான்களால் … Read more

மாணவர்கள் நாகரீக நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. முன்னாள் நீதிபதி பேச்சு

மாணவர்கள் நாகரீக நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. முன்னாள் நீதிபதி பேச்சு Source link

இனி ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு!

ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிருக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவி தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்று, காங்கிரஸ் சட்டபேரவை குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த அவரின் அந்த அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் அவர்களே, உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு உயிர் கொலையில் பறிபோயுள்ளது. இன்று (02.04.2023) தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் கிராமத்தில் லாரி டிரைவர் நல்லதம்பி பல லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியால் இழந்த நிலையில் தனது அண்ணனிடம் 3 லட்சம் கடன் வாங்கி … Read more

இன்ஸ்டாகிராமில் விஜய்… சில நிமிடங்களில் லட்சத்தில் ஃபாலோவர்ஸ்!!

நடிகர் விஜய் இன்று முதல் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். அவர் தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. actorvijay என்ற பெயரில் தொடங்கியுள்ள இவரது அக்கவுண்டை ரசிகர்கள், திரையுலகம் என பலரும் ஃபாலோ செய்ய தொடங்கியுள்ளனர். லியோ பட லுக்கில் தனது முதல் போஸ்ட்டை பதிவிட்டுள்ளார். “hello nanbas and nanbis ” என்ற கேப்ஷனுடன் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. அக்கவுண்ட் தொடங்கிய … Read more

ஒரு பலா பழத்தின் விலை ரூ.4 லட்சம்!!

கடலோரம் விளைந்த ஒரு பலா பழம் கர்நாடகாவில் ரூ.4 லட்சத்திற்கு விற்பக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களூருவில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ட்வாலில் ஏலம் நடைபெற்றது. அந்த பகுதியைச் சேர்ந்த தலைவர்களான அஜீஸ் மற்றும் லத்தீஃப் இடையே கடுமையான போட்டிக்குப் பிறகு பழங்கள் விற்கப்பட்டன. இறுதியாக ஒரு பலாப்பழம் ரூ.4.33 லட்சத்துக்கு விற்கப்பட்டதை அறிந்து மக்கள் ஆச்சரியமடைந்தனர்.காய்கறிகளை தவிர, மசூதியில் வழங்கப்படும் பல பொருட்களும் அதிக விலைக்கு ஏலம் சென்றன. மொத்த வசூல் தொகை … Read more

ஆன்லைனில் ரம்மி.. மதுவுக்கு அடிமை.. அடித்தே கொன்ற தம்பி..!

தூத்துக்குடியில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர் தொழிலில் நஷ்டமடைந்து விட்டதாகக் கூறி குடும்ப சொத்தை விற்க முயன்றதால் ஏற்பட்ட தகராறில் சொந்த தம்பி மற்றும் உறவினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இரண்டு லாரிகளை வைத்து தொழில் செய்து வந்த நிலையில் தொழிலில் சுமார் 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதற்காக, சில்லாநத்தத்தில் உள்ள பூர்வீக வீட்டை … Read more