விமானப்படை “ஹெரலி பெரலி” வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

நாடு முழுவதும் சென்று மூன்று மில்லியன் பலா மரக்கன்றுகளை நடும் விமானப்படையின் “ஹெரலி பெரலி” வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பலா சார்ந்த உற்பத்திகளுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், பலா சார்ந்த உணவு உற்பத்திகளை இலங்கை மக்கள் மத்தியில் பிரபல்யபடுத்துவதுமே இதன் நோக்கமாகும். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் … Read more

#BREAKING : தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் … Read more

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! 2 பேர் பலி… 40 பேர் படுகாயம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த கீழையூர் அருகே கேரளாவில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த … Read more

நடிகை தற்கொலையில் திடீர் திருப்பம்..!! வெளியான புது சிசிடிவி காட்சி..!!

உத்தரபிரதேசம் வாரணாசியில் நடிகை ஆகான்ஷா துபே ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நடிகை உயிரிழப்பதற்கு முன்னதாக அவருடன் சந்தீப் சிங் என்பவர் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அந்நபர் துபேவுடன் ஹோட்டலில் 17 நிமிடங்கள் இருந்ததும், பிறகு காரில் புறப்பட்டு செல்வதும் தெரியவந்துள்ளது. தற்போது இதுபற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

IPL 2023 Daily Round Up: கோலியை சமன் செய்த தவான் முதல் `மாஸ் கம்பேக்' கொடுத்த மார்க் வுட் வரை!

கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்! நேற்று பஞ்சாப், மொஹாலி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டக்வோர்த் விதிமுறையின் படி, 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 5 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. இதில் ஷிகர் தவான், பானுகா ராஜபக்சாவுடன் இணைந்து 86 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினார். இது ஐபிஎல் … Read more

சென்னையில் சாலைப்பணிகள் – நள்ளிரவில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் இறையன்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகளும், நகர்ப்புர உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.32 கிலோமீட்டர் நீளத்தில் 300 சாலைகளும், நகர்ப்புர உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோமீட்டர் நீளத்தில் 405 சாலைகள் … Read more

சாட் ஜிபிடிக்கு தடை விதித்தது இத்தாலி

ரோம்: செயற்கை நுண்ணறிவில் அசாத்திய ஆற்றல் கொண்ட சாட் ஜிபிடிக்கு இத்தாலியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் வாக்கில் செயற்கை நுண்ணறிவு பெற்ற சாட் ஜிபிடி பாட் அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் இந்த பாட் குறித்த பேச்சு உலக அளவில் வைரலானது. கட்டுரை எழுதவும், கவிதை எழுதவும், கோடிங் எழுதவும் என எண்ணற்ற பணிகளை இந்த பாட் செய்யும். அண்மையில் இந்தியாவில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளி … Read more

"முட்டிகள் நொறுங்கின".. வாழ்க்கை இருண்டது.. ஆனா இப்போ.. மா. சுப்பிரணியன் சொன்ன "வாவ் ஸ்டோரி.."

சென்னை: “விபத்தில் எனது கால் முட்டிகள் நொறுங்கிவிட்டன.. இனி நடக்கவே முடியாது என டாக்டர்கள் சொன்னார்கள்.. ஆனால் இன்று நான் மாரத்தான் ஓடுகிறேன்” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். திமுகவில் ‘செயல் புயல்’ என ஒருவரை கூற முடியும் என்றால் அது நிச்சயமாக மா. சுப்பிரமணியனாகவே இருக்கும். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர். எந்த துறை தனக்கு ஒதுக்கப்பட்டாலும் அதில் அழுத்தமாக தடம் பதிக்கக்கூடிய திறமை அவரிடம் உண்டு. அதனால்தான், கொரோனா நிலவிய இக்கட்டான … Read more

மீண்டும் அவதூறு வழக்கு.. இந்த முறை ஆர்எஸ்எஸ்.. 12ம் தேதி விசாரணை.. ராகுலுக்கு அடிமேல் அடி.!

ராகுல் காந்தி மீது மீண்டும் அவதூறு வழக்கு முன்னாள் எம்பியும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை இந்த ஆண்டு ஜனவரியில் அவர் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) எதிராக அவர் கருத்து தெரிவித்ததற்காக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது . இந்தமுறை ஆர்எஸ்எஸ் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கமல் பதவுரியாவின் புகாரின் பேரில் வழக்கறிஞர் அருண் … Read more