24 மாநிலங்கள்… 67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்ற 'தனி ஒருவன்' – அதிர்ச்சி தகவல்
ஐதராபாத், 24 மாநிலங்கள், 8 மெட்ரோ நகரங்களை சேர்ந்த 66 கோடியே 90 லட்சம் பேர் மற்றும் நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்பனை செய்த நபரை தெலுங்கானா மாநிலம் சைபராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில், 66 கோடியே 90 லட்சம் பேர் மற்றும் 104 பிரிவுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் தனிப்பட்ட, ரகசிய தகவல்களை திருடி விற்பனை செய்த விநாய் பகத்வாஜ் என்ற தனி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். … Read more