குற்றாலம் மெயின் அருவியில் கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மீன்கள்.! இது தான் காரணமா.?! அதிர்ச்சியில் மக்கள்.!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று குற்றாலம். இது நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் போன ஊராகும். இங்கு பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி, புலி அருவி,  செண்பகாதேவி அருவி ஆகிய நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை இங்கு சீசன்  நடைபெறும்.  இங்குள்ள அருவிகள் மலைப்பகுதியில் ஓடி நீர்வீழ்ச்சியால் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. மூலிகைகள் கலந்த செடிகளோடு நீர்வீழ்ச்சி விழுவதால்  இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. சுற்றுலாவோடு மட்டுமல்லாமல் மருத்துவ சிகிச்சைக்காகவும் … Read more

கணவரால் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! தாம்பரம் அருகே பரபரப்பு

தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்து உள்ள அமரம்பேடு கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி லோகப்பிரியா வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோகப்பிரியாவின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு … Read more

“மீண்டும் கோலோச்ச நினைக்கும் சனாதன, சாதிய, மதவாத சக்திகள்…” – வைக்கம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கேரளா: “எத்தகைய சனாதனக் காலத்தை பல்வேறு போராட்டங்களின் மூலமாக நாம் கடந்து வந்துள்ளோம் என்பதை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் பணியை தமிழக, கேரள மாநில அரசுகள் செய்தாக வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது: “1924-ஆம் ஆண்டு வைக்கத்தில் நடந்த போராட்டம் என்பது, கேரளத்தின் சமூக … Read more

கவுரவர்களோடு ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒப்பிட்ட விவகாரம்: ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு

ஹரித்துவார்: 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பு என விமர்சித்த ராகுல் காந்திக்கு எதிராக ஹரித்துவார் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி ஹரியாணாவில் கடந்த ஜனவரி 9-ம் தேதி பேசும்போது, 21ம் நூற்றாண்டின் நவீன கவுரவர்கள் ஆர்எஸ்எஸ் என கூறியதாக அவர் மீது ஹரித்துவார் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கமல் பதூரியா என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பை அநாகரிகமாக … Read more

ஒன்றிய அரசு தராததால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மேட்டுப்பாளையம்: ஒன்றிய அரசு தராததால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மக்களிடம் நோய் எதிர்ப்பாற்றல் உள்ளதால் உருமாறிய கொரோனா பரவலால் பெரிய அளவில் பாதிப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் என பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது தெலுங்கு தேச கட்சி நிர்வாகியான ரகுநாத ரெட்டியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் விரட்டி அடித்தனர்.

டில்லியில் இளம் பெண் கொடூர கொலை: 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்| Young woman brutally murdered in Delhi: 800-page chargesheet filed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளம் பெண் பலியான வழக்கில் 800 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செயதனர். புதுடில்லியில் கடந்த டிசம்பர்.31-ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு தினத்தில், அஞ்சலிசிங் என்ற 20வயது இளம் பெண் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஒரு கார் மோதியது. இதில் கீழே விழுந்த அந்த இளம் பெண், அந்த காரில் சிக்கினார். காரில் குடிபோதையில் இருந்தவர்கள், … Read more