குற்றாலம் மெயின் அருவியில் கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மீன்கள்.! இது தான் காரணமா.?! அதிர்ச்சியில் மக்கள்.!
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று குற்றாலம். இது நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் போன ஊராகும். இங்கு பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி, புலி அருவி, செண்பகாதேவி அருவி ஆகிய நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை இங்கு சீசன் நடைபெறும். இங்குள்ள அருவிகள் மலைப்பகுதியில் ஓடி நீர்வீழ்ச்சியால் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. மூலிகைகள் கலந்த செடிகளோடு நீர்வீழ்ச்சி விழுவதால் இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. சுற்றுலாவோடு மட்டுமல்லாமல் மருத்துவ சிகிச்சைக்காகவும் … Read more