வார்டு மறுவரையறை: ஓபிஎஸ் வைத்த கோரிக்கை, உறுதி அளித்த கே.என்.நேரு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வார்டு மறு வரையறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்து பேசினார். வார்டு மறு வரையறை வேண்டும்! அப்போது கேள்வி பதில் நேரத்தில் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில், இன்று சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டு எல்லைகளை மறு வரையறை செய்ய தமிழக அரசு முன்வருமா என ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். குழு அமைத்து நடவடிக்கை! இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கேஎன் நேரு, “தமிழ்நாடு … Read more