அந்த அமைச்சர தூக்கிடுங்க! இல்லை உங்கள் அரசுக்கு அவப்பெயர்! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை!

“1970-களில் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளில் மூன்று தலைமுறைகள் மதுவுக்கு இரையாகிவிட்டன. இனிவரும் தலைமுறைகளாவது மதுவின் சீரழிவில் இருந்து மீட்கப்பட வேண்டும். அதற்கான ஒரே தீர்வு படிப்படியாகவோ, உடனடியாகவோ தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான்.  அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அவற்றில் முதல் நடவடிக்கையாக அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி விட்டு, சமூகப் பொறுப்பு மிக்க ஒருவரை அமைச்சராக்கி அவரிடம் மதுவிலக்கை ஏற்படுத்தும் பொறுப்பை முதல்வர் ஒப்படைக்க வேண்டும்” என்று பாமக … Read more

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!!

நாளை ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு அளிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் படத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேரளாவில் மத மாற்றம் நடைபெறாத நிலையில், தவறான தகவலை வைத்து … Read more

அதிரடியாக உயர்த்தியது எஸ்.பி.ஐ!!

கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் இனி அதற்கு பிராசசிங் கட்டணம் 199 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிரெடிட் கார்டுகள் மற்றும் கட்டணச் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் எஸ்பிஐ விதிகளிலும் சில திருத்தங்களைச் செய்துள்ளது. அதன்படி, ஆன்லைனில் வாடகை செலுத்தும் போது கார்டை பயன்படுத்துவதற்கான ரிவார்ட்ஸ் புள்ளிகளை குறைத்துள்ளது. ரிவார்ட்ஸ் புள்ளிகள் 5x இலிருந்து 1x ஆக குறைக்கப்பட்டுள்ளன. கேஷ்பேக் … Read more

“பாஜக தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார்!!”

ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக தலைவர் போல் செயல்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது, ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல் என்று ஆளுநர் ரவி பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில், ஆளுநருக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ஆளுநர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார். சனாதன வகுப்பு … Read more

“ஆளுநர் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிப் பூங்காதான்!' – தங்கம் தென்னரசு

இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு தயாரித்த உரையை அப்படியே வாசிக்காமல் தவிர்த்தது, தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே அவையைவிட்டு வெளியேறிய சம்பவம் குறித்து பிரபல ஆங்கில ஊடகமான `டைம்ஸ் ஆஃப் இந்தியா’-வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்திருக்கிறார். அதில், தி.மு.க அரசின் திராவிட மாடலைக் கடுமையாக விமர்சித்திருந்தார் ஆளுநர். இதற்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் ரவி இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஆளுநர் ரவி, ஆளுநர் பணியைத் … Read more

ஆளுநர் சொல்லி வரும் அபத்தமான கருத்துகளுக்கும் திமுக தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆளுநர் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் பதில் ஆளுநர் சொல்லி வரும் அபத்தமான கருத்துகளுக்கும் திமுக தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு ஆளுநரின் அடிப்படையற்ற கருத்துகள் மறுக்கப்படாவிட்டால் அவை சரியானதோ என சிலரேனும் தவறாக நினைத்துவிடக் கூடும் – அமைச்சர் ஆளுநர் மாளிகை செலவின விவகாரம் தொடர்பாக, சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் அலுவலகம் உரிய விளக்கம் அளிக்கவில்லை ஆளுநர் மாளிகை செலவின விவகாரம் தொடர்பாக, நிதியமைச்சர் கூறியதை உண்மைக்கு புறம்பானது என்று ஆளுநர் … Read more

கோடை விடுமுறையில் நூலகங்களில் குழந்தைகளுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை – பென்னாகரம் தமிழ்ச் சங்கத்தின் முன்னெடுப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கோடை விடுமுறையில் நூலகங்களில் குழந்தைகளுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை வழங்கும் பணியை அங்குள்ள தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து நடத்தி வருகிறது. நூல்களின் அருமை, வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தமிழ்ச் சங்கம் முயற்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதாவது, பென்னாகரம் வட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் கோடை விடுமுறை காலமான மே மாதம் முழுக்க பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச … Read more

உ.பி.யில் மீண்டும் என்கவுன்ட்டர்: கேங்ஸ்டர் அனில் துஜானா சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அனில் துஜானா என்ற பிரபல கேங்ஸ்டர் என்கவுன்ட்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மீரட் நகரில் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை இந்த என்கவுன்ட்டரை நிகழ்த்தியுள்ளது. கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்பட அனில் துஜானா மீது 62 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், அனில் துஜானா இன்று (மே 4) போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியாகியுள்ள முதல் கட்டத் தகவலின்படி, அனில் துஜானா கவுதம் புத் நகர், காசியாபாத், என்சிஆர் … Read more

Sports வளர்ச்சி: ‘ஸ்கார்லஷிப் அறிவிப்பு‘.. கடைசி நாள் என்ன.? வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜோலார்பேட்டையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்க விழா இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்: ‘‘தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் பின்வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) Special Scholarship for … Read more

பிரிட்டன் மன்னராக பதவியேற்கும் சார்லஸ்.. வரிசைக்கட்டி கிளம்பும் இந்தியர்கள்.. அட இந்த நடிகையுமா?

லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்கும் பிரம்மாண்ட முடிசூட்டு விழா நாளை மறுதினம் நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம். அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் பிரிட்டன் அரசியாக நீண்டகாலமாக பதவியில் இருந்த ராணி எலிசபெத் கடந்த ஆண்டு மறைந்தார். இதைத் தொடர்ந்து, … Read more