பேருந்து வளைவில் திரும்பியபோது தவறி விழுந்து பெண் உயிரிழப்பு!!
தனியார் பேருந்து சாலையில் வேகமாக பயணித்த போது, உள்ளே இருந்த இளம்பெண் வளைவில் திரும்பும்போது தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த கௌசல்யா (20) என்ற இளம்பெண், சேலம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் பேருந்தில் பணிக்கு சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு தனியார் பேருந்தில் வீடு திரும்பினார். அப்போது, பேருந்தின் முன்புறம் படிக்கட்டு அருகே … Read more