பழனி : குடும்ப வறுமையினால் திமுக நிர்வாகி தற்கொலை.!
பழனி : குடும்ப வறுமையினால் திமுக நிர்வாகி தற்கொலை.! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா முகம்மது. இவர் முன்னாள் தி.மு.க கிளை செயலாளராகவும், விவசாய தொழிலாளர் அணியின் துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவருக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், ராஜ முகம்மதுவால் பழனியில் உள்ள பள்ளிவாசலுக்கு தற்காலிக பணிக்கும் செல்ல முடியவில்லை. … Read more