பழனி : குடும்ப வறுமையினால் திமுக நிர்வாகி தற்கொலை.!

பழனி : குடும்ப வறுமையினால் திமுக நிர்வாகி தற்கொலை.! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா முகம்மது. இவர் முன்னாள் தி.மு.க கிளை செயலாளராகவும், விவசாய தொழிலாளர் அணியின் துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவருக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.  இதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், ராஜ முகம்மதுவால் பழனியில் உள்ள பள்ளிவாசலுக்கு தற்காலிக பணிக்கும் செல்ல முடியவில்லை. … Read more

மசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்… வீடியோ பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!!

கேரளாவில் மசூதி ஒன்றில் நடைபெற்ற இந்து முறையிலான வீடியோவை பகிர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆலப்புழா மாவட்டத்தில் சேரவல்லி முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் சரத் சசி – அஞ்சு அசோக் தம்பதிக்கு நடைபெற்ற திருமணம் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த திருமணம் முழுக்க முழுக்க இந்து சடங்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்டது. பெண்ணின் குடும்பத்தினர் ஏழை என்பதால் மசூதியை நாடினர். மசூதி நிர்வாகம் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் கொடுத்து மசூதியிலேயே திருமணம் நடத்த … Read more

மாமல்லபுரம் விபத்து – நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!!

மாமல்லபுரத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் ஒரு குடும்பத்தினர் சென்னை நோக்கி ஆட்டோவில் வந்துகொண்டிருந்தனர். அப்போது மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது, பேருந்தும் -ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், 2 … Read more

கேரள சிறுவன் மரண வழக்கு; ஓராண்டுக்குப் பிறகு குமரி சிறுவனைப் பிடித்த சி.பி.சி.ஐ.டி!

கேரள மாநிலம், விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த முகமது நஜீப் – சுஜிதா தம்பதியின் மகன் ஆதில் முகமது(12). கேரளாவில் ஆறாம் வகுப்பு படித்துவந்த ஆதில் முகமது, 2022-ம் ஆண்டு மே மாதம் கோடை விடுமுறையில் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையிலுள்ள தன்னுடைய பாட்டி வீட்டுக்குத் தாயுடன் வந்திருந்தார். மே மாதம் 6-ம் தேதி திடீரென்று மாயமான ஆதில் முகமது, மே 8-ம் தேதி திட்டுவிளை அருகே மணத்திட்டை நந்திரிக்குழி குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து பூதப்பாண்டி … Read more

காவல் நிலைய வாசலில் மனைவியின் காதலனை கத்தியால் பலியிட்ட கணவர்.. பெண் போலீசார் அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில், மனைவியின் காதலனை கத்தியால் குத்தி பலியிட்ட கணவன் போலீசில் சரண் அடைந்தார். திருமணம் கடந்த காதலுக்கு பஞ்சாயத்து செய்ய முயன்ற போலீசாரை மிரள வைத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு…. திருமணம் கடந்த காதலில் விழுந்தவரை பெண்ணின் கணவர் கத்தியால் குத்தி நெஞ்சை பிளந்ததால் ரத்த வெள்ளமாக காட்சி அளிக்கும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் இது தான்..! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி … Read more

“ஆளுநர் ஆர்.என்.ரவி கமலாலயத்துக்கு பதிலாக ராஜ் பவனில் அரசியல் செய்கிறார்” – அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்

சென்னை: “ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துகளில் இருந்து, ‘ஆளுநர் பதவி’க்காக அவர் தமிழகத்துக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது. கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ் பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார் என்பதைத்தான் அவரது கருத்துகள் காட்டுகின்றன” என்று தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், “ஆளுநர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் ஆளுநர் ரவி செய்கிறார். … Read more

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்னடைவு அல்ல; போராட்டம் தொடரும்” – மல்யுத்த வீராங்கனைகள்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்னடைவு அல்ல என்றும், தங்களின் போராட்டம் தொடரும் என்றும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் ரீதியாக தங்களை துன்புறுத்தியதாக ஒரு சிறுமி உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

நட்பு நாடுகளுடன் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு தயார்: பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ

கோவா: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வந்துள்ளார். பாகிஸ்தான் குழுவிற்கு பிலாவல் தலைமை தாங்கி வந்துள்ளார். பயணத்திற்கு முன்னதாக அவர், இந்தியப் பயணத்தின்போது நட்பு நாடுகளுடன் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோ பதிவில் அவர், “இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டிற்கு பாகிஸ்தான் குழுவிற்கு தலைமை தாங்கி செல்கிறேன். பயணத்தின்போது நட்பு … Read more

ஆளுநர் எப்படி.?.. ‘ஒரே வரியில சொல்லிடலாம்’.. அப்படி என்ன சொன்னார் அமைச்சர்.?

இன்றைய பேட்டியில் ஆளுநர் ரவி பேசிய கருத்துக்கள் குறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளார். இது குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் ரவி, ‘ஆளுநர்’ பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆலாபனை பாடுகிறார். ஆரியத்துக்கு திராவிடத்துக்குத் தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார். சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார். தனக்குத் தோன்றும் புதிய காரணங்களை புனைவு … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு: ‘முடிவுகளை வெளியிடக் கூடாது’.. பீகார் அரசுக்கு தடை..!

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துவரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நிறுத்துவைக்க பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளாக சாதிய இழிவுகளால் அடிமைபடுத்தப்பட்டு, அடைப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தர்களுக்கு இந்தியாவில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. எனவே சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என நாடு முழுவது இருந்தும் பெரிய தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, … Read more