உண்ணி செடிகள் மூலம் யானை சிலைகள்… தமிழக பழங்குடியின இளைஞர்களுக்கு விருது வழங்கிய மன்னர் சார்லஸ்!

இந்தியாவில் இயங்கி வரும் ரியல் எலிபெண்ட் கலெக்டிவ் என்ற தன்னார்வ நிறுவனம், இங்கிலாந்தின் எலிபெண்ட் பேமிலி நிறுவனத்துடன் இணைந்து நீலகிரி மலைப்பகுதியில் காணப்படும் லந்தானா கேமரா என்ற உண்ணி செடியின் மூலம் யானை சிலைகளை உருவாக்கி வருகிறது. இந்த யானைகளின் சிலைகளை உருவாக்க நீலகிரியில் உள்ள பெட்டா குரும்பா பழங்குடி சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களால் லந்தானா யானை சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வனத்தை சார்ந்துள்ள சமூகங்களுக்கு வாழ்வாதாரமும் … Read more

Maamannan: மாமன்னன் சக்ஸஸ் மீட்டில் வடிவேலு பங்கேற்காதது ஏன் ? மீண்டும் வெடித்த சர்ச்சை..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- மாமன்னன் படம் வெளியானதில் இருந்து கோலிவுட் வட்டாரமே வடிவேலுவின் புகழை தான் பாடிவருகின்றது. நகைச்சுவை நடிகராக கடந்த பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற வடிவேலு மாமன்னன் படத்திற்காக தன் ரூட்டை மாற்றியுள்ளார். உதயநிதியின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் மாமன்னனாகவே நடித்திருந்தார் வடிவேலு. படத்தின் கதை மொத்தமே வடிவேலுவை மையமாக வைத்தே நகர்ந்தது. அந்த அளவிற்கு படத்தை … Read more

செந்தில் பாலாஜியன் சகோதரருக்கு 3ஆவது முறையாக சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை…!

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமான வரித்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.   

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் : சஞ்சய் ராவத்

மும்பை சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார். மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கி குரல் கொடுக்கின்றனர். அங்குள்ள பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக இதை எதிர்க்கின்றனர். கடந்த மே 3 ஆம் தேதி முதல் … Read more

தள்ளிப்போகும் அனிமல் படம்!

அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் அனிமல். ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி டியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சைக்கோ கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தை டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளிவந்த முன்னோட்ட வீடியோ ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி, தமிழ், … Read more

Sherin: சிங்கிளா இருக்கறது போர் அடிக்குது.. பிரபல நடிகை ஷெரின் கலகலப்பு!

சென்னை: இயக்குநர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஷெரின். தமிழில் ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் ஆகிய படங்களில் நடித்த ஷெரின் இடையில் பல ஆண்டுகள் காணாமல் போனார். தொடர்ந்து விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவரை காண முடிந்தது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். சிங்கிளாக இருப்பது போரடிப்பதாக ஷெரின் பேட்டி: நடிகை ஷெரின் இயக்குநர் செல்வராகவனின் துள்ளுவதோ … Read more

"அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்" – அஜித் பவார் திட்டவட்டம்

மும்பை, மராட்டிய மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். அவருடன், 9 மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தார். இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது அமைந்துள்ள அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது. மராட்டியத்தின் முன்னேற்றத்திற்காக அனைத்தையும் செய்வோம். சில எம்.எல்.ஏ.க்கள் வெளியூரில் இருப்பதால் தொடர்பு கொள்ள … Read more

எனக்கு கிடைக்க வேண்டிய ஆட்ட நாயகன் விருது 2 கேட்ச்களை தவறவிட்ட தோனிக்கு வழங்கப்பட்டது – முன்னாள் பாக். வீரர் விமர்சனம்

கராச்சி, சர்வதேச கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதே இந்தியா – பாகிஸ்தான் மோதலை உலக அளவில் பிரபலப்படுத்தியுள்ளது. அந்த நிலைமையில் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை தவிர்த்துள்ள இவ்விரு நாடுகளும் ஆசிய மற்றும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. அந்த வரிசையில் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி … Read more

அமெரிக்கா: கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் கிரெட்னா அவன்யூ பகுதியில் இன்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிலையில், கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தாக்குதல் நடத்திய நபர் தப்பிச்சென்ற நிலையில் அவரை தேடும் பணிகள் துரிதமாக … Read more

குழந்தையின் கை அகற்றப்பட்ட சம்பவத்தை விசாரிக்க குழு அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் கை அகற்றப்பட்டதற்கு அலட்சியமான சிகிச்சையே காரணமா என்பது குறித்து விசாரிக்க மூன்று பேரை நியமித்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தை முகமது மஹீரை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். இந்தக் குழந்தை குறை மாதத்தில் பிறந்த குழந்தை. 32 வாரத்தில் பிறந்த அந்தக் குழந்தை பிறந்தது முதல் தற்போது வரை … Read more