வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ. 200 குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். ஓணம் மற்றும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு நமது நாட்டின் பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு இது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் … Read more

பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை

இஸ்லாமாபாத்: அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு கருவூலப் பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக இம்ரான் கான் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்தது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் … Read more

காவிரி நீர்: ஒரே அடியாக கை விரித்த கர்நாடகா அரசு – என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?

காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் கர்நாடகா அரசு தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. இந்த சூழலில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கர்நாடாகா அரசு தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடவே முடியாது என்று கூறியுள்ளது. “கர்நாடகாவில் 47 சதவீதத்துக்கு அளவுக்கு நீர் பற்றாக்குறை இருப்பதால் கர்நாடகாவுக்கு தேவையான குடிநீருக்கே தண்ணீர் இல்லை. நான்கு அணைகளில் போதுமான அளவு … Read more

மக்களவை தேர்தல் 2024: ஜீரோ எம்.பி, புஸ்ஸான செல்வாக்கு… அப்புறம் எப்படி? பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

”இந்த தலைவரின் அரசியல் நிலவரம் ரொம்ப மோசம். சொந்த மாநிலத்தில் கூட உத்தரவாதம் கொடுக்க முடியாது. அப்படி இருக்க எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகித்தால் இந்த தேசத்திற்கு என்ன செய்துவிட முடியும்? பலம் வாய்ந்த கட்சி என்ற வரிசையில் பார்த்தால் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக என வருகின்றன. இவர்கள் தங்களின் மாநிலத்தை மொத்தமாக கைப்பற்றினர். பிரசாந்த் கிஷோர் விமர்சனம் அதாவது 20 முதல் 25 எம்.பிக்கள் வரை வைத்துள்ளனர். ஆனால் நிதிஷ் குமார் வசம் … Read more

அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள்!

வட கொரியாவின் கடற்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் தனது 10 வயது மகளுடன் பங்கேற்றார். அதிபர் கிம் ஜாங் உன் சமீப காலமாக தனது மகளுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கடற்படை நாள் தின விழாவில் பங்கேற்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது 10 வயது மகள் கிம் ஜு ஏவுடன் பங்கேற்று ராணுவ அணிவகுப்பை ஏற்றார். கடற்படை அதிகாரிகள் … Read more

ஜேசன் சஞ்சய் கண்டிப்பா ஜெயிப்பார்: விஜய் மகன் என்பதால் அல்ல, அந்த ஒரு…

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்குவது குறித்து லண்டன் மற்றும் கனடாவில் படித்தார். படித்து முடித்துவிட்டு நாடு திரும்பிய அவரை பார்த்த இயக்குநர்களோ, நீங்களே ஹீரோ மாதிரி இருக்கிறீர்களே என்று கூறி தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி பல நல்ல கதைகளுடன் இயக்குநர்கள் ஜேசன் சஞ்சயை அணுகினார்கள். யார் என்ன சொன்னாலும் நான் கேட்பதாக இல்லை. எனக்கு … Read more

Aditya L1: L1 என்றால் என்ன? சூரியனை ஆதித்யா எங்கிருந்து ஆராயும்? பதில்கள் இதோ

Aditya L 1 Mission: இந்த மிஷனின் நோக்கம் சூரியனின் தீர்க்கப்படாத அனைத்து மர்மங்களையும் புரிந்துகொள்வதாகும். இதனால் சூரியன் என்னும் மிகப்பெரிய ஆற்றல் மூலத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற முடியும்.

சீதா ராமன் அப்டேட்: மீராவை டார்ச்சர் செய்யும் விஷால், ராம் எடுத்த முடிவு

Seetha Raman Today’s Episode Update: மீராவை டார்ச்சர் செய்யும் விஷால், ராம் எடுத்த முடிவு – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

காவிரி: 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   

ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கும் தேதி இதுதான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இலங்கை இன்று இரவு செல்கிறது. நாளை முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. முதல் போட்டியில் நேபாளம் அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துவதால் தொடக்க போட்டியானது அந்நாட்டில் நடக்கிறது. அதற்கு அடுத்த போட்டிகள் எல்லாம் இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இந்திய அணியானது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை செப்டம்பர் 2 ஆம் தேதி எதிர்கொள்கிறது.  இப்போட்டிக்குப் பிறகு உலக கோப்பையில் … Read more