நிவாரண முகாமில் இருப்பவர்களுக்கு ரூ.10 கோடியில் அத்தியாவசிய பொருட்கள்: மணிப்பூர் முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: மணிப்பூரில் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில், ரூ.10 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஒப்புதல் வழங்குமாறு மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களதுஉயிர், உடமைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தற்போதைய சூழ்நிலை காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண … Read more

இனி குறையுமா தக்காளி விலை? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தக்காளியை தவிர்த்து சமைக்கப்படும் உணவுகளை சமைக்கவே இல்லத்தரிசிகள் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தக்காளி விலையில் ஏற்றமும் இறக்கமும் நிலவி வருகிறது. தற்போது … Read more

கொண்டாடப்படும் 'மாமன்னன்' ரத்னவேல் கதாபாத்திரம்.. மாரி செல்வராஜ் எச்சரிக்கை: வைரலாகும் ட்வீட்.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரின் பாராட்டு மழையிலும் இந்தப்படம் நனைந்தது. இந்நிலையில் திரையரங்கை தொடர்ந்து அண்மையில் ஓடிடியில் ரிலீசாகியுள்ள ‘மாமன்னன்’ படம் அதிலும் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. உதயநிதியின் கடைசி படமாக வெளியான இந்தப்படத்தில் அவர் அதிவீரனாகவும், அவரின் தந்தை மாமன்னனாக வடிவேலுவும், ரத்னவேலுவாக பகத் பாசிலும் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் … Read more

அரியானாவில் மீண்டும் வன்முறை : 5 பேர் பலி

குருகிராம் அரியானா மாநில,ம் குருகிராமில் மீண்டும் வன்முறை வெடித்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. இந்த ஊர்வலக் குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிப் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது. ஊர்வலம் இந்த மாவட்டத்தின் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு பிரிவைச் சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கியதாக … Read more

Sikh riots case: Jagdish Tydler plea seeking anticipatory bail | சீக்கிய கலவர வழக்கு: முன் ஜாமின் கோரி ஜகதிஷ் டைட்லர் மனு

புதுடில்லி: சீக்கிய கலவர வழக்கில் சி.பி.ஐ., கைது நடவடிக்கையை தவிர்க்க ஜகதிஷ் டைட்லர் முன்ஜாமின் கோரியுள்ளார் காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா, 1984ல் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதைத் தொடர்ந்து, புதுடில்லி உட்பட நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சரான ஜகதிஷ்டைட்லர் துாண்டுதலால் இந்த வன்முறை நடந்ததாக குற்றஞ்சாட்டப் பட்டது. இந்த வழக்கு தொடர்பாக , சி.பி.ஐ., விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஜூலை 26-ம் … Read more

'சர்தார் 2' படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் 'சர்தார்'. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் உள்ளது என அப்போதே படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள். கார்த்தி தற்போது நடித்து வரும் ‛ஜப்பான்' படம், நலன் இயக்கத்தில் நடிக்கும் ஒரு படம், பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படம் ஆகியவற்றிற்குப் பிறகு 'சர்தார் 2' படம் ஆரம்பமாகும் … Read more

நான் தான் கிங்.. நான் வெச்சதுதான் ரூல்ஸ்.. ஆனால், அரசு ரூல் என்ன தெரியுமா? சிக்கலில் ஜெயிலர்!

சென்னை: jailer special show (ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி ரத்து) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் படத்திற்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியாக உள்ளது. இதில், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி

வருமான வரித்துறை அலுவலர்களை தாக்கிய வழக்கு: திமுகவினர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி 

கரூர்: வருமான வரித்துறை அலுவலர்கள் தாக்கிய வழக்கில் கரூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திமுகவினர் 15 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். கரூர் செங்குந்தபுரம் குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் கடந்த மே 26-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அப்போது அங்கு திரண்ட திமுகவினர் அதிகாரிகளை தடுத்து, தாக்கி, அவர்களது கார் கண்ணாடியை உடைத்து, ஆவணங்களை பறித்தனர். இவ்வழக்கில் … Read more

தானே | நெடுஞ்சாலை பணியின்போது கிரேன் சரிந்து விழுந்து விபத்து: பலி 17ஆக அதிகரிப்பு

தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் ஷாஹாபூரில் நேற்று இரவு கிரேன் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. சம்ருத்தி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நேரத்தில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் மூன்று காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி … Read more

கோடநாடு அரசியல்… டிடிவி உடன் ஓபிஎஸ் போடும் கணக்கு… அதிமுக ர.ர.,கள் ரியாக்‌ஷன் என்ன?

தமிழகத்தில் க்ரைம் சீரிஸ்க்கு போட்டியாக கடந்த 6 ஆண்டுகளாக இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது கோடநாடு விவகாரம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி எஸ்டேட்டில் மர்மமான முறையில் கொலை, கொள்ளை நடந்தது ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியது. அதன்பிறகும் அசம்பாவிதங்கள் தொடர்ந்தன. இதில் சந்தேகப்படும் வகையில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தொண்டர்களின் விருப்பம் அதைத்தான் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்- மனோஜ் பாண்டியன் கோடநாடு விவகாரம் இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை … Read more