Fahadh Faasil: மாமன்னன் ரத்னவேலுவிற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு..ஃபஹத் பாசிலின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

உதயநிதியின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கடந்த மாதம் மாமன்னன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். மேலும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் உதயநிதியின் கடைசி படம் என்பதாலும், மாரி செல்வராஜுடன் உதயநிதி கூட்டணி அமைத்துள்ளார் என்பதாலும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் வைகைப்புயல் வடிவேலு வித்யாசமான ரோலில் நடித்துள்ளதாலும் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருந்தனர். மாமன்னன் ரெஸ்பான்ஸ் … Read more

மணலியில் வண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை மணலி பகுதியில் அமைந்துள்ள பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே உள்ள மணலி ஆண்டார் குப்பம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பெயிண்ட் குடோன் செயல்பட்டு வருகிறது. இன்று நண்பகலில் இந்த குடோனில் எதிர்பாராத விதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.   சம்பவ இடத்துக்கு மீஞ்சூர், மணலி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பெயிண்ட் … Read more

A drug gang operating on the Internet | இணையதளத்தில் இயங்கிய போதைப் பொருள் கும்பல்

புதுடில்லி:நாடு முழுதும், ‘டார்க் நெட்’ எனப்படும், எளிதில் யாரும் அணுக முடியாத இணையதளத்தை பயன்படுத்தி, போதைப் பொருட்களை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். புதுடில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மையமாக வைத்து போதைப் பொருள் கும்பல் இயங்கி வருவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, படித்த 21 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் … Read more

ஜெயிலர் படத்தில் 11 இடங்களில் கைவைத்த சென்சார் போர்டு

நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி உள்ள ‛ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் இரண்டாவதாக வெளியான ஹூக்கும் பாடல் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தப்படம் ஆக்சன் கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் சில காட்சிகளை வெட்டவும் சில காட்சிகளில் … Read more

91 child harassment Aussies, 1,623 cases against individuals | 91 குழந்தைகளுக்கு தொல்லை ஆஸி., நபர் மீது 1,623 வழக்குகள்

சிட்னி, ஆஸ்திரேலியாவில் உள்ள காப்பகங்களில் பணியாற்றி வந்த நபர், 91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றி வந்த, 45 வயதான நபர், கடந்த 2022ல் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீசார் கூறியதாவது: இந்த நபர், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்களில், 2007 – 2022 … Read more

Vijay – விஜய் இல்லாமல் நடக்கப்போகும் ஆலோசனைக் கூட்டம்?.. இது புதுசா இருக்கே

சென்னை: Vijay Makkal Iyakkam (விஜய் மக்கள் இயக்கம்) விஜய் வெளிநாடு சென்றிருக்கும் சூழலில் அவரது மக்கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். லியோ படம் அக்டோபர்

என்எல்சி நிறுவனம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்  முற்றுகை போராட்டம்: வேல்முருகன் எச்சரிக்கை

கடலூர்: என்எல்சி நிறுவனம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். கடலூரில் இன்று (ஆக.1) செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கூறுகையில், “என்எல்சி. நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தும் பணி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிரந்தர வேலை, உரிய இழப்பீடு தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எனது தலைமையில் அரசியல் கட்சி … Read more

ஹரியாணா கலவரம் | பலி 5 ஆக அதிகரிப்பு; நாளைவரை இணைய சேவைகள் முடக்கம்

நூ: ஹரியாணா மாநிலத்தின் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், ஃபரிதாபாத் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் ஆகியனவற்றிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். பலி எண்ணிக்கை அதிகரிப்பு: ஹரியாணா கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதில் இருவர் ஊர்க்காவல் படையைச் … Read more

ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் 'டீ கப்'.. அரசு மருத்துவமனையில் பகீர் சம்பவம்.. அலறும் காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமககள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்டுத்தியுள்ளது. ஏழை எளிய மக்கள் நோய்வாய்பட்டால் அவர்களுக்கு ஒரே புகலிடமாக இருப்பது அரசு மருத்துவமனைகள் தான். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் உழைத்து மக்களின் உயிரை காப்பாற்றும் ஏராளமான … Read more

Jailer trailer: ஜெயிலர் ட்ரைலரில் இடம்பெறும் அந்த ஒரு வார்த்தை…கெத்து காட்டும் தலைவர்

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படத்தை தான் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. இதையொட்டி படக்குழு படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதற்கு முழுக்க முழுக்க படக்குழு தான் காரணம் எனலாம். … Read more