டில்லி முன்னாள் அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

டில்லி டில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு செப்டம்பர் 12 வரை இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். டில்லி அமைச்சரவையில் சத்யேநிதிர ஜெயின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வந்தார். கடந்த அண்டு மே மாதம் இவர் சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில்  அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட இவர் அப்போது இருந்து டில்லி திகார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.