தமிழகத்துக்கு காவிரி நீரை கூடுதலாக திறந்து விட்டுள்ளோம் : டி கே சிவகுமார்

பெங்களூரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் தமிழகத்துக்கு காவிரி நீரை கூடுதலாக திறந்து விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டில்லியில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை கர்நாடகாவில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.   இதற்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.