கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடு; `கைது நடைமுறையில் விதிமீறல்' என அவர் தரப்பில் வாதம்!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டுக் கழகம் ஊழல் வழக்கு பதிவுசெய்தது. மாநிலத்தில் புதிய ஐ.டி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்குச் சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று, அதிகாலை 3 மணிக்குக் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைதுசெய்யக் கைது வாரன்ட்டை அவருக்கு அளித்தாலும், சந்திரபாபு நாயுடு எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருப்பதால், அவரை காலை 6 மணி வரை கைதுசெய்ய அனுமதிக்க முடியாது … Read more