ஆசியக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ‛பேட்டிங்| Asia Cup Cricket vs Pakistan: Team India Batting

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர்-4’ சுற்று போட்டிகள் இலங்கையில் நடக்கின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று (செப்.,10) நடக்கும் மோதலில் ‘நம்பர்-3’ இந்தியா, ‘நம்பர்-2′ பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ‛டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் பும்ரா, லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி: ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், … Read more

Jailer Success Meet: விக்ரம் ஸ்டைலில் ஜெயிலர் சக்சஸ் மீட்… ரஜினிக்காக ஓடிவந்த மோகன்லால்!

சென்னை: ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி ரிலீஸானது. உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக, ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார் பரிசாக கொடுத்திருந்தார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன். இதனைத் தொடர்ந்து தற்போது

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 செப்டம்பர் 10ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 09ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில … Read more

பெருமைப்பட ஒன்றும் இல்லை… G20 பிரகடனத்தினால் கடுப்பில் உக்ரைன்..!

ஜி20 உச்சிமாநாட்டின் பிரகடன அறிக்கை தொடர்பாக இந்தியாவின் ராஜதந்திரத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம், இந்த அறிக்கைக்கு உக்ரைன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. 

கையில் பணம் தங்காமல் விரயம் ஆகிறதா..? இந்த ஓட்டைகளை சரி பண்ணுங்க..!

‘சம்பளம் கைக்கு வர்றதும் தெரியல…போறதும் தெரியல’ என்கிற மனக்குமுறல் இல்லாத மனிதர்களே இன்றைக்கு இல்லை. யாரும் நம் பையில் உள்ள பணத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடுவதில்லை. நாமேதான் மாய்ந்து மாய்ந்து செலவு செய்கிறோம். கையில் இருக்கும் பணம் அத்தனையும் தீர்ந்தவுடன், பணம் எங்கே போச்சு என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். அப்படி நாம் என்னதான் செலவு செய்துவிடுகிறோம்? நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன் உங்கள் செல்வத்தை வளர்க்கும் நிதி மேலாண்மை பட்ஜெட்… கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதை செய்யுங்கள்..! ”இன்றைய … Read more

படைக்குருவிகளால் கம்பு பயிர் பாதிப்பு: அஞ்செட்டி பகுதி விவசாயிகள் வேதனை

ஓசூர்: அஞ்செட்டி பகுதியில் படைக் குருவிகளால் (கூட்டமாக வந்து தாக்க கூடிய பறவைகள்) கம்பு பயிர் சேதம் அடைந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர். தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதி விளை நிலங்கள் பெரும் அளவில் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் பருவ மழையை அடிப்படையாகக் கொண்டு கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வனத்தை யொட்டியுள்ள விளை நிலங்களில் அடிக்கடி யானை … Read more

ஜி-20 உச்சி மாநாடு 2023 நிறைவு: அடுத்த மாநாட்டுக்கு தலைமையேற்கும் அதிகாரம் பிரேசில் நாட்டிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில் அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரம் பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று … Read more

முடிந்தது ஜி 20 மாநாடு… அடுத்த தலைமை பொறுப்பு எந்த நாட்டுக்கு தெரியுமா?

G20 Summit Concluded: ஜி-20 உச்சி மாநாட்டின் இறுதி நாளான இன்று பிரேசில் அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ஜி20 தலைமை பொறுப்பை குறிக்கும் சிறு சுத்தியலையும் ஒப்படைத்தார்.

‘தளபதி 68’ படப்பிடிப்பு ‘இந்த’ தேதியில் தொடக்கம்..? வெளியானது ருசிகர தகவல்..!

Thalapathy 68 Update: விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

வீட்டில் ஏடிஎம் கார்டை வைத்துவிட்டு வந்தாலும் UPI-ஐப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்!

இந்தியாவில் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது என்பது அதிகரித்துவிட்டது. அதாவது மொபைலே இப்போது வங்கியாக மாறிவிட்டது. க்யூஆர் கோடு அல்லது மொபைல் எண் இருந்தால்போதும், ஈஸியாக பணப் பரிவர்த்தனையை நொடியில்செய்துவிட முடியும். இது இந்தியாவின் வங்கித் துறையில் மாபெரும் புரட்சியாக பார்க்கப்படுகிறது. உலகளவிலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை என்பது  அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திய யுபிஐகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் இப்போது புதிய அப்டேட் வந்துள்ளது. அதாவது இனி ஏடிஎம் கார்டுகளுக்கும் மாற்று வந்துவிட்டது. உங்களிடம் … Read more