உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 இன் பொய்யான குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது

உலகையே உலுக்கிய கொடூரமான, இரக்கமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுத்து – 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்-குழந்தைகள் மற்றும்வெளிநாட்டவர்கள் உட்பட கிட்டத்தட்ட 270 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதுடன், இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. இந்த பேரழிவை அடுத்து, இலங்கை அரசாங்கம், அதன் சட்ட அமுலாக்க பிரிவினர், பாதுகாப்புப் படைகள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தன. பல ஆண்டுகளாக, உள்ளூர் மற்றும் சர்வதேச விசாரணைகள், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐச் சேர்ந்த … Read more

தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு அரங்கம் – பணிகள் தொடங்கியுள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்

சென்னை: தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், துறையின் செயல்பாடுகள், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதலமைச்சர் கோப்பை போட்டிமிகப் … Read more

ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையில் 15 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையில் 3 நாட்களில் 15 நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவு குறித்தும் பல்துறை ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையில் பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அத்துடன் ஜி20 மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் ஆகியோரையும் பிரதமர் … Read more

லிங்குசாமி இயக்கத்தில் சூரி?

இயக்குனர் லிங்குசாமி தமிழில் ஆனந்தம், ரன், சன்டக்கோழி, பையா என பல கமர்ஷியல் வெற்றி படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். ஆனால், அவர் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் படத்தின் தோல்விக்கு பிறகு இன்னும் வெற்றி பாதைக்கு திரும்பவில்லை. கடைசியாக அவர் இயக்கிய தி வாரியர் படமும் அவருக்கு வெற்றியை தரவில்லை. சமீபகாலமாக பையா 2 படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால், இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து வெற்றிமாறன் தயாரிப்பில் லிங்குசாமி புதிய படம் ஒன்றை இயக்குகிறாராம். … Read more

ThaniOruvan 2: ஜெயம் ரவியை தேடிவரும் எதிரி யார்..? தனி ஒருவன் 2 வில்லன் ரேஸில் ஃபஹத், அபிஷேக் பச்சன்

சென்னை: ஜெயம் ரவி நடிக்கவுள்ள தனி ஒருவன் 2 ப்ரோமோ சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. ஜெயம் ரவி, மோகன் ராஜா, நயன்தாரா கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. தனி ஒருவன் படத்தில் வில்லனாக மிரட்டிய அரவிந்த் சாமி, இரண்டாம் பாகத்தில் நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதனை ஈடு செய்யும் விதமாக

இடைத்தேர்தல் முடிவுகளால் பா.ஜ.க. அச்சம் – அரவிந்த் கெஜ்ரிவால்

6 மாநிலங்களில் நடந்த 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அதில் பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வென்றன. இவ்வாறு ‘இந்தியா’ கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட … Read more

தொடக்க வீரராக அதிக சதம்: தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் வார்னர்

புளோம்பாண்டீன், ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர்( 106 ரன், 93 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்), மார்னஸ் லபுஸ்சேன்( 124 ரன், 99 பந்து, 19 பவுண்டரி, 1 சிக்சர்) ஆகியோர் சதமும், டிராவிஸ் ஹெட் (64 ரன்), ஜோஷ் இங்லிஸ் ( 50 … Read more

அமெரிக்க மாகாணத்தில் துப்பாக்கிக்கு தடை

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 6-ந்தேதி அங்குள்ள அல்புகெர்கி பகுதியின் கூடைப்பந்து மைதானத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இதுபோன்ற துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் புதிதாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் நியூ மெக்சிகோ மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் அடுத்த 30 நாட்களுக்கு துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 09ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : … Read more