உலகக் கோப்பையில் இந்த 2 வீரர்கள் இருந்திருக்கலாம்… இந்திய அணி குறித்து மூத்த வீரர் கருத்து!

Indian Cricket Team: கிரிக்கெட்டில் தற்போது மிக பரபரப்பான சீசன் நடந்து வருகிறது எனலாம். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் போன்ற வளர்ந்து வரும் அணிக் கூட வேற லெவலில் தயாராகி வருகின்றனர்.  குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற அணிகள் ஆசிய கோப்பை தொடரில் பலப்பரீட்டை நடத்தி வருகின்றன. மறுப்புறம் … Read more

ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியல் இதோ

கார் விற்பனை அறிக்கை ஆகஸ்ட் 2023: ஆகஸ்ட் 2023 இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு சிறந்த மாதமாக இருந்தது. எப்போதும் போலவே இந்த முறையும் மாருதி சுஸுகி முதல் இடத்தில் உள்ளது. கடந்த மாதம், அதிகம் விற்பனையான 10 கார்களில் 8 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தை சேர்ந்தவை. மற்ற இரண்டு கார்களில் ஒரு ஹூண்டாய் மற்றும் ஒரு டாடா கார் உள்ளன.  மாருதி ஸ்விஃப்ட் முன்னணியில் உள்ளது ஆகஸ்ட் 2023 இல், மாருதி ஸ்விஃப்ட் 18,653 … Read more

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் இயந்திரம் மோதி வீடு சேதம்

சென்னை சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது இயந்திரம் மோதியதால் ஒரு வீடு சேதம் அடைந்துள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை போரூர் அஞ்சுகம் நகரில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத இயந்திரம் மோதி வீடு ஒன்று சேதம் அடைந்தது. சென்னை போரூர் அஞ்சுகம் நகரில் பார்த்தியநாதன் என்பவர் வீட்டின் மீது இயந்திரம் மோதியது. இந்த இயந்திரம் … Read more

சொன்னா கேட்டீங்களா… \"கறி கஞ்சி\" குடிக்கிறதாலதான் பூமாதேவி வெடிக்கிறதாம்- சொன்னது ஐஐடி 'டைரடக்கர்'!

சிம்லா: பொதுமக்கள் இறைச்சியை சாப்பிடுவதால்தான் நிலச் சரிவு, மேகவெடிப்பு உள்ளிட்டவை ஏற்படுவதாக சாமியார் ஒருவர் கருத்து தெரிவிக்கவில்லை.. நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி- மண்டியின் இயக்குநர் லஷ்மிதார் பெஹரா வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமயமலை மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசம் மிக கடுமையான மழையை எதிர்கொண்டது. இம்மாநிலத்தில் பல முறை மேகவெடிப்பு Source Link

வெப் சீரியஸ் இயக்கும் வஸந்த்

ஆசை, ரிதம், நேருக்கு நேர், அப்பு ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இயக்குனர் வஸந்த். அதன் பிறகு அவர் இயக்கிய ஒரு சில படங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. கடைசியாக அவர் இயக்கத்தில் திரைக்கு வந்த மூன்று பேர் மூன்று காதல் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் அவர் இயக்கத்தில் ஓடிடியில் வெளிவந்த 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களைப் பெற்றது. மற்றும் நவரசா வெப் தொடரில் ஒரு பகுதியை இயக்கினார் … Read more

Jawan Box Office – வசூலில் மாஸ் காட்டும் ஜவான்.. முதல் நாளில் அடித்து தூக்கி சம்பவம் செய்த ஷாருக்கான்

மும்பை: Jawan First Day Box Office (ஜவான் முதல் நாள் வசூல்) நேற்று வெளியான ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜவான். அனிருத் இசையமைக்க ஷாருக்கானே படத்தை தயாரித்திருக்கிறார். அறிவித்தபடி

“அந்த 21 நாள்கள் என்னை பாதுகாத்தவர் அண்ணன் தான்" – போட்டுடைத்த கே.டி.ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமனி, தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். எஸ்.பி.வேலுமணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், “உங்கள் மத்தியில் இப்போது ஒரு உண்மையை நான் சொல்கிறேன். எனக்கு தி.மு.க.ஆட்சியில் … Read more

அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து வழக்கு

சென்னை: தமிழக அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளார். சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ஏற்கெனவே தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து … Read more

நவம்பர் 9, 10-ம் தேதிகளில் சர்வதேச சிறுதானிய மாநாடு: ஒடிசா அரசு நடத்துகிறது

புவனேஸ்வர்: சர்வதேச சிறுதானிய மாநாடு ஒடிசாவில் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து ஒடிசா மாநில அரசின் உயரதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: சர்வதேச சிறுதானிய மாநாட்டை ஒடிசா அரசு நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது. சிறுதானிய பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மேலும் சிறுதானிய உணவுப் பொருட்களை பொது விநியோகத் திட்டம், ஒங்கிங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவு திட்டங்கள், மாணவர் விடுதிகள் உள்ளிட்டவற்றில் … Read more