"சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் பரவாயில்லை".. உதயநிதி மாஸ் பேச்சு
சென்னை: சனாதனத்தை ஒழிப்பதற்காக திமுக ஆட்சியே பறிபோனாலும் அதை பற்றி தனக்கு கவலையில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், இவ்வாறு அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைபடத்தை காலில் மிதித்தும்,செருப்பால் அடித்தும், பா.ஜ.க மகளிர் அணி எதிர்ப்பு. ஒரே நாள் இரவில் இந்தியா முழுவதும் உள்ள அரசியல்வாதிகளை திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் உதயநிதி … Read more