இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தேசிய கொள்கை

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் டீ. வீரசிங்க தெரிவித்தார். 2003 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையில் 70% இரசாயன உரம் மற்றும் 30% சேதனப் பசளை என்ற விகிதத்தில் உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஹெக்டயாருக்கு அதிகபட்ச விளைச்சலைப் பெற முடியும் … Read more

இந்தியாவுக்கு `பாரத்' என பெயர் மாற்றமா? – 'INDIA' கூட்டணிக்கு 'செக்' வைக்கும் பாஜக-வின் முயற்சியா?!

டெல்லியில் வரும் 9, 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக வரும் 9-ம் தேதி இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளிக்கிறார். இதற்கான அழைப்பிதழில் ‘President of Bharat’ என அச்சிடப்பட்டிருக்கிறது. வழக்கமாக ‘President of India’ என்றே இருக்கும் நிலையில், தற்போது இவ்வாறு அச்சிடப்பட்டிருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் … Read more

பழநியில் தக்காளி ரூ.10-க்கு விற்பனை: விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டிய விவசாயிகள்

பழநி: பழநியில் வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனையானது. விலை வீழ்ச்சியால் தக்காளியை விவசாயிகள் குப்பை கொட்டிச் சென்றனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், பழநி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளின் வசதிக்காக ஒட்டன்சத்திரம், பழநி என அந்தந்த பகுதிகளிலேயே தக்காளி மொத்த மார்க்கெட் இயங்கி வருகிறது. தற்போது அனைத்து பகுதிகளில் இருந்தும் அறுவடை செய்யப்பட்ட தக்காளி, மார்க்கெட்டுக்கு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகம் காரணமாக விலை … Read more

பிரதமர் நரேந்திர மோடி – என்விடியா சிஇஓ சந்திப்பு

புதுடெல்லி: என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங்கை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது. ‘‘என்விடியா தலைமை அதிகாரியை சந்தித்துப் பேசுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் வாய்த்தது. ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு இருக்கும் வளமான வாய்ப்புகள் குறித்து இருவரும் விரிவாக பேசினோம். ஏஐ … Read more

காவிரி நீர் வருமா, வராதா? திடீரென விசாரணையை தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்: பின்னணி என்ன?

காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரி ஆற்றிலிருந்து கர்நாடகா முறையாக தண்ணீர் திறந்துவிடாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் காய்ந்து வருவதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர். காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முறையிட்டு வந்தது. இருப்பினும் கர்நாடகா அரசு பிடிவாதமாக மறுத்து வருவதால் உச்ச … Read more

கோவிந்தா நாமத்தை எழுதினால் குடும்பத்துடன் விஐபி தரிசனம்… திருப்பதி தேவஸ்தானத்தின் வேற லெவல் அறிவிப்பு!

ஏழுமலையானின் கோவிந்தா நாமத்தை எழுதினால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்தில் சாமியை தரிசனம் செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதிஉலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். வாரத்திற்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒருமுறை, வருடத்திற்கு ஒரு முறை என காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தின் மூலமாகவும் கட்டணம் செலுத்தியும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வரும் பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கையையும் செலுத்தி வருகின்றனர்.தேவஸ்தான நிர்வாகம்இந்நிலையில் திருப்பதி … Read more

Vijay about Ajith: அஜித்திடம் விஜய்க்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன தெரியுமா ? அவரே சொல்லியிருக்கார் பாருங்க..!

தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருபவர் தான் அஜித். என்னதான் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்குவதை மிக முக்கியமாக கருதுகின்றார் அஜித். அதன் காரணமாகத்தான் படத்தில் நடித்து முடித்தவுடன் தன் வேலை முடிந்துவிட்டது என கூறி அடுத்தடுத்த வேலைகளில் இரங்கி வருகின்றார். தனக்காக ரசிகர்கள் அவர்களின் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்வதை விரும்பாத அஜித் தனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்றார். மேலும் அஜித் என்று … Read more

“இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு”..ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா?

Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக ஒரு வதந்தி பல ஆண்டுகளாக வலம் வருகிறது. அதை பல இடங்களில் ரசிகர்கள் நோட் செய்து மீடியாக்களில் ஆதாரங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தான் தற்போது இந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

ரிசார்ட்டில் வைத்து சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் – மாரி சீரியல் அப்டேட்!

Maari Zee Tamil mega serial update: ரிசார்ட்டில் வைத்து சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ்.. டென்ஷனில் தாராவுக்கு ஏறிய பிபி – மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  

மீஞ்சூர் புதுப்பேட்டை சிற்ப கூடத்தில் தயாராகும் கலைஞர், அண்ணா, வி.பி.சிங் சிலைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

மீஞ்சூர்:  மீஞ்சூர் புதுப்பேட்டையில் அமைந்துள்ள  சிற்பி தீனதயாளன்  சிற்ப கூடத்தில் தயாராகி வரும்  கலைஞர், அண்ணா, வி.பி.சிங் சிலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். சிலைகளின் களிமண் மாதிரியை ஆய்வு செய்தார் . மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரைபதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று கருணாநிதி … Read more