உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு…!!

கேப்டவுண், இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 7ஆம் தேதி இலங்கை அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான … Read more

காதலி ஆர்டர் செய்த காளான் சூப்பில் எட்டி பார்த்த எலி… அதிர்ந்து போன காதலன்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம் ஹேவர்டு. இவருடைய காதலி எமிலி. இவர், சீன உணவு விடுதியில் சூப் ஒன்றை, ஆசையாக ஆர்டர் செய்து உள்ளார். அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான் நூடுல் சூப் என கூறி காதலருக்கு கொடுத்திருக்கிறார். காதலரும் ஆசையாக சூப்பை வாங்கி பருகியுள்ளார். 3-ல் இரண்டு பங்கு சூப் உள்ளே போனதும் சூப்பில் ஏதோ ஒன்று நகர்ந்து சென்று உள்ளது. இதனை கவனித்த சாம், முதலில் அது ஒரு … Read more

சபாநாயகர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார். இலங்கையில் ஊழல் எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் பாராட்டுக்களைத் தெரிவித்தார். … Read more

வாழ்த்துங்களேன்…

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே! உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, பெயர்-நட்சத்திர … Read more

சனாதனம் பற்றி திறந்தவெளியில் விவாதிக்க தயாரா? – அமித் ஷாவுக்கு ஆ.ராசா சவால்

புதுச்சேரி: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். ஆ.ராசா எம்பி பங்கேற்று கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார். எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆ. ராசா பேசியதாவது: கருணாநிதி தனது அறிவால், ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால் தமிழக … Read more

‘இது என்ன நகைச்சுவை?’ – ‘பாரத்’ விவகாரத்தில் ஸ்டாலின், கேஜ்ரிவால், மம்தா கருத்து

சென்னை: குடியரசுத் தலைவர் அழைப்பிதழில் இந்தியாவுக்குப் பதில் பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இண்டியா என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் … Read more

கருத்துக்கு தலை கேட்கும் சனாதன சாமியார்: எப்போது கைது? கே.பாலகிருஷ்ணன் காட்டம்!

பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வந்த இந்தியா கூட்டணி கட்சிகள் உதயநிதியின் சனாதன கருத்துக்குப் பின்னர் அது குறித்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கவே நேரம் செலவிட்டு வருகின்றனர். பாஜக திறமையாக காய் நகர்த்தி இந்த சர்ச்சையை பூதாகரமாக்கி இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் தமுஎகச அமைப்பின் சார்பாக நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் உதயநிதி சனாதனதுக்கு எதிராக பேசியிருந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் துணை அமைப்பாகவே தமுஎகச செயல்பட்டு வரும் … Read more

6 மாநிலங்கள் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல்… தட்டி தூக்குமா இந்தியா கூட்டணி? பாஜகவிற்கு எதிராக முதல் அக்னி பரீட்சை!

மேற்குவங்க மாநிலம் துப்குரி, உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர், கேரளா மாநிலம் புதுப்பள்ளி, உத்தரப் பிரதேச மாநிலம் கோஷி, திரிபுரா மாநிலம் தன்பூர் மற்றும் பாக்சாநகர், ஜார்க்கண்ட் மாநிலம் துப்ரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. கிட்டதட்ட 2024 மக்களவை தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி vs இந்தியா கூட்டணி இடையிலான மோதலை போன்று தான், இந்த இடைத்தேர்தல் களமும் அமைந்திருக்கிறது. ரெடியான இந்தியா கூட்டணி இதனால் இந்தியா … Read more

மார்கழி திங்களுக்காக மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதிராஜா, இளையராஜா: இதுக்கு 31 வருஷமாச்சு

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்கிறார். ஆந்திராவை அதிர வைக்கும் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும், இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘நாடோடி தென்றல்’ ஆகும். கூகுள் … Read more

ஜெயலலிதா மரணம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா ஃபால்லோயர்ஸ் கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான பி ஏ ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்   தாக்கல் செய்த மனுவில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி A.ஆறுமுகசாமி ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. ஆணையம், தனது அறிக்கையை … Read more