75 பேருக்கு நல்லாசிரியர் விருது ஜனாதிபதி முர்மு வழங்கினார்| President Murmu presented the Good Writer Award to 75 people

புதுடில்லி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் உட்பட 75 பேருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுடில்லியில் நேற்று விருது வழங்கி கவுரவித்தார். ஒவ்வொரு ஆண்டும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சிறந்த பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை நாடு முழுதும் தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை, மத்திய அரசு வழங்கி … Read more

அஜித் தான் என் ஆசிரியர் : ஜான் கொக்கென் நெகிழ்ச்சி பதிவு

அஜித் நடித்த துணிவு, ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜான் கொக்கென். இவர், செப்டம்பர் 5ம் தேதியான இன்று ஆசிரியர் தினத்தை ஒட்டி என்னுடைய ஆசிரியர் அஜித்குமார் தான் என்று சொல்லி ஒரு நெகிழ்ச்சி பதிவு போட்டுள்ளார். அதில், கடவுள் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகவே நமக்கு பல ஆசிரியர்களை கொடுத்துள்ளார். நம்முடைய வாழ்வில் உயரவும் நம்மை நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்கள் காரணமாக இருக்கிறார்கள். எனக்கு அது போன்ற ஒரு ஆசிரியர்தான் அஜித்குமார். … Read more

சூப்பர் சிங்கர் ஜூனியரில், கலக்கும் சனு மித்ரா !!

இசையுலகில் மிக முக்கிய நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது. பல ஆச்சர்ய தருணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கடந்த வார நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்வான ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருவதுடன், தமிழ் இசை

கர்நாடகத்தில் வனவிலங்குகள் தாக்குதலில் 11 பேர் பலி; வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தகவல்

பெங்களூரு: கர்நாடகத்தில் வனவிலங்குகள் தாக்குதலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்தது. இதில் வனம்-சுற்றுச்சூழல் துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் வனவிலங்குகள் தாக்கியதில் மக்கள் உயிரிழப்பது பற்றியும், அதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் கூட்டம் பற்றி மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் கடந்த 15 நாட்களில் வன விலங்குகள்-மனிதர்கள் மோதலால் … Read more

இந்திய ஜெர்சியில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்'; பிசிசிஐ-க்கு வீரேந்திர சேவாக் கோரிக்கை

புது டெல்லி, குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார். … Read more

ஒரே பாலின ஜோடிகளுக்கு மாற்று சட்ட கட்டமைப்பு.. ஹாங்காங் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தவர் ஜிம்மி ஷாம் (வயது 36). ஜனநாயகம் மற்றும் LGBTQ உரிமை ஆர்வலரான இவர் தனது ஓரினச் சேர்க்கை பார்ட்னரை 2013ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் தனது திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார். 2018ல் கீழ் நீதிமன்றங்களில் இரண்டு முறை வழக்கில் தோல்வியடைந்தார். அதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷாமின் மேல்முறையீட்டுக்கு ஓரளவு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே பாலின திருமணங்களை … Read more

எல்லை தாண்டும் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். – அமைச்சர் டக்ளஸ்

ஆழ்கடல் மீன் பிடிப் படகுகள் சர்வதேச எல்லைகளை தாண்டி தொழிலில் ஈடுபடுவதனால் ஏற்படக்கூடிய பாதகங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையின் கடல் எல்லைகளை தாண்டிச் சென்று சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் மனிதாபிமான நடவடிக்கையாக ஒரு வார காலத்தினுள் விடுவிக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடிப் படகு உரிமையாளர் சங்கத்துடன் நேற்று (04.09.2023) அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். … Read more

India or Bharat? – நாட்டின் பெயரை மாற்ற முடியுமா… அரசியலமைப்புப் பிரிவு 1 கூறுவதென்ன?!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதை பா.ஜ.க கொண்டுவரப்போகிறது என்ற பேச்சுகள் ஓரிரு நாள்களாகப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த பரபரப்பிலிருந்து மடைமாற்றப்படும் விதமாக `பாரதம்’ என்ற பெயர் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. அதற்கான அடித்தளத்தை, `ஜி20′ மாநாட்டின் அழைப்பிதழில் திரௌபதி முர்முவை `பாரத குடியரசுத் தலைவர் ( The President of Bharat)’ என அதிகாரபூர்வமாகக் குறிப்பிட்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. மோடி, அமித் ஷா – மத்திய பாஜக அரசு … Read more

"எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இண்டியா பெயர் வைத்ததும் பாஜக பயந்துவிட்டது" – திமுக எம்பி திருச்சி சிவா கருத்து

புதுடெல்லி: டெல்லியில் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். டிஆர் பாலு பேசுகையில், “இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவித அஜெண்டாவும் இல்லாமல் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடவுள்ளது. இதற்கு முன்புகூட நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடந்துள்ளது. ஆனால், அப்போது விவாதிக்க பொருள் இருந்தது. இப்போது பொருள் இல்லாமலே சிறப்பு கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. திமுக சார்பில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் … Read more