‘பாரத்' விவகாரம் | “இது மனதுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி” – மத்திய அமைச்சர்கள் வரவேற்பு

புதுடெல்லி: இந்தியா என்ற வார்த்தைக்குப் பதில் பாரதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இது மனதுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் … Read more

அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மூன்று மாத சம்பளம் ரெடி… இதுல இவ்ளோ விஷயமிருக்கா? வெளியான சூப்பர் உத்தரவு!

தமிழக அரசின் கீழ் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நிரந்தர மற்றும் தற்காலிக என இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றுக்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் பங்களிப்பால் சம்பளம் வழங்கப்படுகின்றன. ​அரசு ஆசிரியர்களின் சம்பள நடைமுறைதமிழக அரசால் ஆசிரியர்கள் முதல் முறை பணி நியமனம் செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட பள்ளியின் பணியிடத்தின் வரையறையின் அடிப்படையில் நிரந்தர அல்லது தற்காலிக தலைப்புகளின் கீழ் நியமிக்கப்படுவர். அதற்கேற்ப சம்பளமும் வரையறை செய்யப்படும். இவ்வாறு … Read more

ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்.. உதயநிதி மீது வழக்கு தொடரணும்.. "கலைச்சிடுவேன்"

டெல்லி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன சர்ச்சை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திமுகவை மிரட்டும் வகையிலும் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருக்கிறார். ஒரே வார்த்தையில் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரே தலைவர் உதயநிதி ஸ்டாலினாக தான் இருக்க முடியும். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அவர் கூறிய கருத்து நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சனாதனம் என்றால் இந்து மதம் … Read more

Rajinikanth: ஒரே வருடத்தில் ரஜினியின் மூன்று படங்கள் ரிலீஸ்..2024 ஆம் ஆண்டை டோட்டலாக புக் செய்த தலைவர்..!

ரஜினி தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு புது உத்வேகம் பெற்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போதே ஜெயிலர் மீது ரஜினிக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது, இப்படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்றெல்லாம் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தன. அதைப்போலவே இப்படம் வெளியான பிறகு ஒட்டுமொத்த வசூல் சாதனைகளையும் முறியடித்து புது புது சாதனைகள் செய்து வருகின்றது. விமர்சன ரீதியாகவம், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி தன் அடுத்தடுத்த பட வேலைகளில் பிசியாக … Read more

உலகக் கோப்பையில் பாரத் பெயர் கொண்ட ஜெர்ஸி… வீரேந்திர சேவாக் விடுத்த கோரிக்கை!

இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் எதிரான ஆட்டத்தினை #BHAvsPAK என குறிப்பிட்ட பதிவிட்டு இருந்ததை மேற்கோள் காட்டி வீரேந்திர சேவாக்குக்கு இந்த பெயர் மாற்றம் முன்பே தெரிந்துள்ளது என  X  பயனர் பதிவிட்டு இருந்தார்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஷாருக் கான் – நயன்தாரா – விக்னேஷ் சிவன்

ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கானுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். தரிசனத்திற்குப் பிறகு, இந்த ஜோடி ரசிகர்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தனர்.

INDIA vs BHARAT: இந்தியா பெயரை கேட்டாலே அதிரும் பாஜக – ஸ்டாலின்

India vs Bharat: இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து : மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.   சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இதில் 2-வது யூனிட்டில் இரண்டாவது அலகில் உள்ள ஜெனரேட்டர் செயல்பட்டு டிரான்ஸ்பார்மருக்கு மின் கடத்தப்பட்டு தேவையான அளவிற்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. … Read more

சிகாடா – தமிழில் ஹீரோயின் ஆன மலையாள டிவி நடிகை

தீர்னா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் வந்தனா மேனன் மற்றும் கோபகுமார் இணைந்து தயாரித்து வரும் படம் 'சிகாடா'. மலையாள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா இயக்கி, இசை அமைக்கிறார். தமிழில் இயக்குநர் விக்ரமன் படம் மூலமாக அறிமுகமான ரஜித் நாயகனாக நடிக்கிறார். சுந்தர்.சியின் தலைநகரம்-2 படத்தில் வில்லனாக நடித்த ஜாய்ஸ் ஜோஸ் இப்படத்தில் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். காயத்ரி மயூரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த கலைவீடு, வர்ணபகிட்டு தொடர்கள் … Read more

H.Vinoth – யோவ் துணிவு படத்தை கழுவி ஊத்துறாங்க.. இயக்குநர் சொன்னதுக்கு ஹெச்.வினோத் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: H Vinoth Bithday (ஹெச்.வினோத் பிறந்தநாள்) ஹெச்.வினோத் இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி கத்துக்குட்டி இயக்குநர் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். பார்த்திபன், ராஜுமுருகன், விஜய் மில்டன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை