"என்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்…": நிதானத்தை இழந்த ரோகித் சர்மா

கண்டி, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது. இலங்கையின் கண்டியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுடன் பிசிசிஐ தலைமை தேர்வாளர் … Read more

செப். 24ம் தேதி பூமியில் தரையிறங்குகிறது..! விண்கல் மாதிரியுடன் பாய்ந்து வரும் நாசாவின் விண்கலம்..!

விண்வெளி ஆய்வில் தீவிரம் காட்டி வரும் நாசா, பூமிக்கு அருகாமையில் உள்ள பென்னு என்ற விண்கல்லை ஆய்வு செய்வதற்காக ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி செலுத்தியது. இத்திட்டம், சிறுகோள்களை ஆய்வு செய்வது மற்றும் அவற்றின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவருவதற்கான நாசாவின் முக்கியமான செயல்திட்டம் ஆகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பென்னு விண்கல்லில் இருந்து குறைந்தது 60 கிராம் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும். இதன் மூலம் சூரியக் … Read more

Ola S1X – ஓலா எஸ்1எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக குறைந்த விலை S1X ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதாக இந்நிறுவன சிஇஓ தெரிவித்துள்ளார். ரூ.90,000 முதல் துவங்குகின்ற இந்த மாடல் ரூ.1,10,000 வரை நிறைவடைகின்றது. எஸ்1 எக்ஸ் மாடலில் 2Kwh மற்றும் 3Kwh பெற்ற S1X , S1X  பிளஸ் என இருவிதமாக விற்பனைக்கு கிடைக்கின்றது. Ola S1X escooter ஓலா எஸ்1எக்ஸ் மாடலில் 2Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 85 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 91 கிமீ … Read more

எந்தவொரு தேர்தலும் ஒத்திவைக்கப்பட மாட்டாது – அமைச்சரவை பேச்சாளர்.

எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலோ அல்லது எந்தவொரு தேர்தலோ ஒத்திவைக்கப்பட மாட்டாது என்பதில் எவ்வித சந்தேகமும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. ஒவ்வொரு தேர்தலும் குறித்த திகதியில் சட்டரீதியாக நடத்தப்படும் என்றும் அமைச்சர் … Read more

“சார், என்ன தெரியலை… நான்தான் உங்க ஸ்டூடண்ட்" – ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் கைவரிசை காட்டிய முதியவர்!

ராமநாதபுரம், மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி (71). ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் காமாட்சி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அவரின் மனைவி ஆதிலட்சுமி மகளைப் பார்ப்பதற்காக மதுரைக்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு முதியவர் ஒருவர் வந்திருக்கிறார். அவர், “சார், நல்லாருக்கீங்களா, என்னை தெரிகிறதா சார்… நான்தான் உங்களது பழைய மாணவர்” என்று கூறி அறிமுகமாகியிருக்கிறார். ராமநாதபுரம் இத்தனை வருடங்கள் கழித்து தனது மாணவன் தன்னை வந்து சந்திப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த காமாட்சி, … Read more

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல: உயர் நீதிமன்றம்

சென்னை: ‘செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி … Read more

“இதைத்தான் நான் அப்போதே சொன்னேன்” – ‘பாரத்’ குறித்து கங்கனா பதிவு

சென்னை: இந்தியாவை ‘பாரத்’ என அழைக்க வேண்டும் என தான் நெடுங்காலமாக சொல்லி வருவதாக நடிகை கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஜூனில் இந்தியாவை ‘பாரத்’ என்று அழைக்க வேண்டும் என கங்கனா ரனாவத் சொல்லியதாக செய்தி ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. அந்த ஸ்கிரீன் ஷாட் கங்கனாவின் பார்வைக்கும் கிட்டியுள்ளது. ‘அடிமை பெயரிலிருந்து விடுதலை பெற்றோம். ஜெய் பாரத்’ என சொல்லி தனது எக்ஸ் தளத்தில் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட ஒன்வே சிறப்பு ரயில்… கொச்சுவேலி டூ தாம்பரம் ரூட்டில் ரெடியாருங்க!

தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண் 06048 கொண்ட கொச்சுவேலி டூ தாம்பரம் இடையிலான ஒருவழித்தட சிறப்பு கட்டண ரயில் சேவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வார இறுதி விடுமுறையில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இயக்கப்படுகிறது. ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை… 12 நாட்கள் பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கம்! கொச்சுவேலி டூ தாம்பரம் சிறப்பு ரயில் அதன்படி, வரும் செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிறு மாலை 5 மணிக்கு … Read more

திருப்பதி டூ காட்பாடி ரயில் 10 ஆம் தேதி வரை பகுதி ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

விஜயவாடா கோட்டம் ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. வரும் 10 ஆம் தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. மேலம் சில ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. திருப்பதி – காட்பாடி ரயில் ரத்து திருப்பதியில் இருந்து காலை 10:55 புறப்பட்டு காட்பாடி வரை செல்லும் ரயில் மற்றும் காட்பாடியில் இருந்து … Read more

Thalapathy vijay: ரஜினி ,கமல் பார்முலாவை பின்பற்றும் விஜய்..முதல் இடத்தை பிடிக்க மாஸ்டர் பிளான் போடும் தளபதி..!

லோகேஷ் கனகராஜின் லியோ படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக தளபதி 68 படவேலைகளில் பிசியாக இருந்து வருகின்றார். கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது. இதையடுத்து இப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாகவுள்ள நிலையில் நவம்பர் மாதம் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் லியோ படம் வெளியாகும் வரை தளபதி 68 படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் … Read more