ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ‘கருக்கா’ வினோத் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி ‘கருக்கா’ வினோத் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் கடந்த மாதம் 25-ம் தேதி மதியம் 3 மணியளவில் அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) கிண்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் … Read more

தெலங்கானாவில் காங்கிரஸை வீழ்த்த பாஜக – பிஆர்எஸ் – ஏஐஎம்ஐஎம் மறைமுக கூட்டணி: ராகுல் காந்தி

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க பாஜக, பாரத் ராஷ்ட்ர சமிதி, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்துள்ளன என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியது: “தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமானால், ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி மட்டுமின்றி, அதன் கூட்டணியில் உள்ள பாஜக, ஏஐஎம்ஐஎம் ஆகியவற்றையும் தோற்கடிக்க வேண்டும். ஏனெனில், தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி வெற்றி … Read more

பிக்பாஸ் 7 போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

Bigg Boss 7 Tamil This Week Eviction: பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் போட்டியில் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட உள்ள போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தீபாவளிக்கு ரெடியாகும் இட்லி – குடல்கறி, சுடச்சுட ஆட்டுக்கால் பாயா – தமிழ்நாட்டில் மட்டும் அசைவம் ஏன்?

தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக அசைவ உணவு வீட்டில் இடம்பெறுவது ஏன்? என பலருக்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு வரலாற்று தொடர்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  

இந்தியா – நியூசிலாந்து: அரையிறுதிப் போட்டி மழையால் ரத்தானால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்?

உலக கோப்பை 2023 தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகளும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதாலவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை. ஒருவேளை போட்டி மழையால் ரத்தானால் என்னாகும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்தது. … Read more

தீபாவளி 2023: பண்டிகையின்போது UPI QR மோசடியில் ஆன்லைனில் பணத்தை இழந்துவிட்டீர்களா?

தீபாவளி விற்பனை நாடு முழுவதும் களைகட்டியிருக்கும் நிலையில் மக்கள், நிதி பரிவர்த்தனையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் யுபிஐ மற்றும் QR  கோட் மூலம் பணத்தை எளிமையாக பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) அறிக்கையின்படி, யூபிஐ பரிவர்த்தனைகள் 58 சதவீத வளர்ச்சியைக் கண்டு, ஜூலை 2023ல் 9.96 பில்லியனை எட்டியுள்ளது. அதேநேரதிதல் UPI (Unified Payments Interface) QR குறியீடு மோசடி என்பது சமீப காலங்களில் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. … Read more

தமிழக அரசு மின் வாரியத்துக்கு ஒதுக்கிய ரூ.196.10 கோடி

சென்னை தமிழக அரசு மின் வாரியத்துக்கு ரூ.19ய்.10 கோடி இழப்பீடு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசு கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி அறிவித்த மின் கட்டண உயர்வு தங்களைப் பெருமளவில் பாதிப்பதாகச் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு இதனை ஏற்று மின் பயன்பாட்டைப் பொறுத்து 15-ல் இருந்து 25% வரை மின் கட்டணத்தைக் குறைத்து … Read more

சிம்பு புதிய படங்களில் நடிக்க தடை இல்லை : நீதிமன்றம் உத்தரவு

பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தை தயாரித்தது. அடுத்த படமாக 'கொரோனா குமார்' என்ற படத்தை தயாரிப்பதாக இருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளம் பேசி, முன்பணமாக 4.5 கோடி ரூபாய் கொடுத்து, சிம்புவுடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் படம் தொடங்கப்படவில்லை. மற்ற படங்களில் சிம்பு நடித்து வந்தார். இதனால் கொரோனா குமார் படத்தில் நடித்துவிட்டுத்தான் சிம்பு வேறு … Read more

அய்யோ ஹனி ரோஸை தொட்டுட்டேன்.. 32 பல்லும் தெரியுற அளவுக்கு சிரித்த ரசிகர்.. டிரெண்டாகும் வீடியோ!

திருவனந்தபுரம்: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் நடிகை ஹனி ரோஸ் ரசிகர்களை சந்தித்த நிலையில், ஒரு ரசிகர் அவரது கையை தொட்டதும் சிரித்த சிரிப்பு கேமராவில் பதிவாகி தீயாக பரவி வருகிறது. 32 வயதாகும் நடிகை ஹனி ரோஸ் இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்த ஹனி ரோஸ்