உலகக்கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!

கொல்கத்தா, இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு முன்னேற நியூசிலாந்து, பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 9 ஆட்டங்களில் ஆடி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 4வது இடத்தில் உள்ளது. … Read more

35வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 300ஐ கடந்தது

ஜெருசலேம், 35வது நாளாக தொடரும் போர்: இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் … Read more

சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்!

சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்பு கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்களில் சுமார் 8 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், இனிப்பகங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தலைநகர் சென்னை … Read more

சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்புகிற மசோதாக்களை கிடப்பில் போடுவது கவலைக்குரியது: தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், கோப்புகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பது கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் வழக்குதொடரப்பட்டது. ‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருக்கிறார். ஆளுநரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சட்டப்பேரவையில் … Read more

மின் கட்டணம் குறைப்பு : வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கியது

சென்னை தமிழகத்தில் பொது மின் கட்டணம் குறைப்பால் வீடுகளில் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது தெரிந்ததே.  இதனால் பல குடியிருப்புகளில் பொது மின் கட்டணமும் மிகவும் உயர்ந்தது.  இதையொட்டி மின் பயனர்கள் கட்டணக் குறைப்பு கோரி தமிழக மின் வாரியத்துக்குக் கோரிக்கை விடுத்தது. எனவே தமிழகத்தில், அதிகபட்சமாக 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ள லிப்ட் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் … Read more

Due to the sudden rains, Delhiites are happy as the air pollution has reduced drastically | திடீர் மழையால் டில்லிவாசிகள் மகிழ்ச்சி காற்று மாசு வெகுவாக குறைந்தது

புதுடில்லி:திடீரென பெய்த மழையால் டில்லியில் காற்றின் தரம் மேம்பாடு அடைந்தது. இதனால் டில்லி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுடில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 10 நாட்களுக்கும் மேலாக காற்றின் தரம் மிகமோசமான நிலையில் நீடித்தது. சமீபத்தில், அபாய கட்டத்துக்குள் சென்றது. பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். பள்ளிகளுக்கு வரும் 18ம் தேத் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் பொதுவெளியில் வர வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியது. நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு … Read more

மீண்டும் ஜோடி சேர்ந்த ஷேன் நிகம் – மகிமா நம்பியார்

இந்த வருடத்தில் அதிக படங்கள் வெளியான நடிகை என்றால் அது நடிகை மஹிமா நம்பியாராகத்தான் இருக்கும். அந்த வகையில் கடந்த சில மாதங்களில் மட்டுமே மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ், தமிழில் சந்திரமுகி 2, கொலை, 800 உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்த நடிகர் ஷேன் நிகமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மகிமா நம்பியார். இந்த ஜோடி ரசிகர்களிடம் வரவேற்பை … Read more

Priyanka Chopra – அடேங்கப்பா ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு 3 கோடி ரூபாயா?.. ப்ரியங்கா சோப்ராவின் செயலை பாருங்க

மும்பை: Priyanka Chopra (ப்ரியங்கா சோப்ரா) நடிகை ப்ரியங்கா சோப்ரா ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு மூன்று கோடி ரூபாய் வாங்குகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ப்ரியங்கா சோப்ரா. மாடலிங்கில் நுழைந்த ப்ரியங்கா சோப்ரா கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார். அதிலிருந்து ப்ரியங்கா சோப்ராவின் மீது

கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக பி.ஒய்.விஜயேந்திரா நியமனம்

பெங்களூரு, கர்நாடக சடட்சபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜனதா 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டுமே ஆட்சியில் இருந்த பா.ஜனதா ஆட்சியை இழந்ததால் அக்கட்சி மேலிட தலைவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த தோல்விக்கு பிறகு கட்சியின் மாநில தலைவரை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க பா.ஜனதா மேலிடம் … Read more

'நான் நீண்ட காலமாக விராட் கோலியின் ரசிகன்' – விவியன் ரிச்சர்ட்ஸ்

பெங்களூரு, 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் இந்திய அணி 8 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 101* ரன்கள் குவித்த அவர் … Read more