Kalpathi Chariot Festival will be flagged off on 16th Ratha Sangamam | கல்பாத்தி தேர் திருவிழா கொடியேறியது வரும் 16ம் தேதி ரத சங்கமம்

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு நேற்று முன்தினம் கொடியேற்றப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காட்டில் கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழா, நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு துவங்கியது. வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வேத பாராயணம் ஆகியவை நடந்தது. காலை, 10:15 மணிக்கு கோவில் மேல்சாந்தி பிரபுசேனாபதியின் தலைமையில் கொடியேற்றம் … Read more

கமல் சார் எனக்கு பட்டம் கொடுக்கவில்லை! அசீம் ஆதங்கம்

பிக்பாஸ் சீசன் 7ல் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் பல வகையான கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் இதுகுறித்து பேசிய போது ‛முந்தைய சீசன்களில் சிலர் வென்றார்கள் என்பதற்காக அதே போன்ற விளையாட்டை இப்போது விளையாடினால் இப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள் என நினைக்கக் கூடாது. அன்று ஏன் ஓட்டு போட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியாது என நினைக்கிறேன்' என்று கூறியிருந்தார். இதில் கமல்ஹாசன் அசீமை தான் அப்படி பேசியிருக்கிறார் என புதுவிவாதம் … Read more

என்னடா காந்தாரா 2 படத்தையே ஓட்டுறீங்க.. டிரெண்டாகும் மேக்ஸ்வெல்லின் செம மாஸ் வீடியோ.. வொர்த்துதான்!

சென்னை: வெறும் 128 பந்துகளில் டபுள் செஞ்சுரி அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல். அவரது பெயரை போலவே மேக்ஸிமமாக விளையாடி அந்த அணியை வெற்றிப்பெற செய்து அசத்தி உள்ளார். ஆப்கனிஸ்தான் அணி என சாதாரணமாக நினைத்து ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு கண்ணில் விரல் விட்டு ஆட்டி மரண பயத்தை ஆப்கனிஸ்தான் அணி

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடிவாளம்; விவசாயிகளுக்கு நியாயமான விலை!

அனைவருக்கும் பசுமை வணக்கம்! ‘ஊரான் ஊரான் தோட்டத்திலே… ஒருத்தன் போட்டது வெள்ளரிக்கா… காசுக்கு நாலாக விக்கச் சொல்லி, காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்’ என்பதுபோல உள்ளது மத்திய அரசின் கொள்கைகள். ஆம், ‘‘கடந்த 9 ஆண்டுகளில் உணவு பதப்படுத்துதல் துறையில் ரூ.50,000 கோடி அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது’’ என்று பெருமிதமாகப் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற ‘வேர்ல்ட் ஃபுட் இந்தியா’ நிகழ்ச்சியில்தான் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மை நிலை வேறு. வெளிநாட்டு நிறுவனங்களைத் … Read more

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 14 வார்டுகளில் 78 புதிய சாலைகள் அமைக்க அரசு அனுமதி: அமைச்சர் பி.மூர்த்தி

மதுரை: “கிழக்கு தொகுதிக்குட்பட்ட 14 வார்டுகளில் 78 புதிய சாலைகள் அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை மாவட்டம், சூர்யா நகர் பகுதியில் உள்ள தனியார் மகாலில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 மாநகராட்சி வார்டுகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், ‘‘பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் வசதி, … Read more

இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தும் மசோதா – பிஹார் சட்டப்பேரவையில் தாக்கல்

பாட்னா: அரசு வேலை மற்றும் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் வகையில் பிஹார் சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பிஹாரில் பட்டியலினத்தோர், பழங்குடியினத்தவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு அளவை 65 சதவிகிதமாக உயர்த்த அம்மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கிய நிலையில், அம்மாநில சட்டப்பேரவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, பிஹார் சட்டப்பேரவையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கை நேற்று முன்தினம் … Read more

ரூ. 3 கோடி கஞ்சா இலங்கைக்கு கடத்த முயன்ற 8 பேர் கைது

கொடியக்கரை இலங்கைக்கு கொடியக்கரை வழியாக ரூ. 3 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த சில நாட்களாக இலங்கைக்குக் கஞ்சா கடத்துவது அதிகரித்து வருகிறது.  கஞ்சா பல மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குக் கொண்டு வரப்படுகிறது.  பிறகு கஞ்சாவை நாகை மாவட்டத்தில் உள்ள கொடியக்கரை வழியாகக் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கடத்தி செல்கின்றனர்.: அவ்வகையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்ட கஞ்சா மூட்டைகளை விசைப்படகு மூலம் இலங்கைக்குக் கடத்த இருப்பதாக நாகை … Read more

A Muslim family converted after hearing the story of Rama | ராமர் கதை கேட்டு மதம் மாறிய முஸ்லிம் குடும்பம்

சத்ரபதி சாம்பாஜிநகர், மஹாராஷ்டிராவில் கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டு முஸ்லிம் குடும்பம் ஒன்று ஹிந்து மதத்துக்கு மாறியது. மஹாராஷ்டிராவின் அவுரங்காபாதில் சத்ரபதி சாம்பாஜிநகர் உள்ளது. இங்குள்ள அயோத்தியா நகரி மைதானத்தில் கடவுள் ராமர் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் ராமர் கதை என்ற பெயரில் ராமரின் வாழ்க்கை வரலாறு குறித்து சொல்லப்பட்டது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், மஹாராஷ்டிரா மட்டுமின்றி … Read more

தெலுங்கில் தீபாவளியை ஆக்கிரமிக்கும் டப்பிங் படங்கள்

2023ம் ஆண்டின் தீபாவளி நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு சில பல புதிய படங்கள் வெளியாகின்றன. தமிழில் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான், கிடா, ரெய்டு” ஆகிய படங்கள் வெளியாகின்றன. தமிழ்த் திரையுலகம் இந்த நான்கு படங்களுடன் தீபாவளியைக் கொண்டாட உள்ளது. ஆனால், தெலுங்குத் திரையுலகத்தில் முக்கியமான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அங்கு, 'அலா நின்னு சேரி' என்ற ஒரே ஒரு நேரடி தெலுங்குப் படம் மட்டுமே நாளை வெளியாக உள்ளது. தமிழ்ப் … Read more

Diwali Celebration at British Prime Ministers House | பிரிட்டன் பிரதமர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

லண்டன்: பிரிட்டன் பிரதமரின் அரசு இல்லத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில், பிரதமர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி பண்டிகையை துவக்கி வைத்தனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக உள்ளார். இங்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பம், அரசியல், தொழில் என பல துறைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இதனால் பிரிட்டனில் ஆண்டுதோறும் ஹிந்துக்களின் பண்டிகை அரசு சார்பிலேயே சிறப்பாக … Read more