டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு:சுப்ரீம் கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு

புதுடெல்லி, டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு வருகிற 18-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டெல்லி காற்று மாசு பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அதன் விசாரணை நடந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- ஆண்டுதோறும் டெல்லி இந்த பிரச்சினையை சந்திப்பதை அனுமதிக்க … Read more

அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றாலும் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முடியாது- முகமது கைப்

மும்பை, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா அணியுடன் மோதுவது உறுதியாகியுள்ளது. இந்திய அணியுடன் மோதும் அணி இன்னும் … Read more

கிழக்கு திமோரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திலி, கிழக்கு திமோரின் திலி நகருக்கு வடகிழக்கே 507 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 10.22 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 45 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : நிலநடுக்கம்  கிழக்கு திமோர்  Earthquake  East Timor 

கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும், (நவ. 9, … Read more

தமிழகம், புதுச்சேரி உட்பட 10 மாநிலங்களில் என்ஐஏ தீவிர சோதனை: சென்னையில் ஊடுருவிய வங்கதேசத்தினர் கைது

சென்னை: தமிழகம், புதுச்சேரி, தெலங்கானா உட்பட நாடு முழுவதும் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சுமார் 50 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில், வடமாநில தொழிலாளர்கள்போல தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 3 பேர்கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு போலி அடையாள அட்டை தயாரித்து கொடுத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தமிழகம், புதுச்சேரி உட்பட நாட்டின் 10 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று திடீர் … Read more

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ.. 5000 அபராதம்

சென்னை ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது எனவும் மீறினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரயில்வே காவல்துறை எஸ் பி கர்ணா சிங் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு காவல்துறை மூலமாகப் பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக எக்காரணம் கொண்டும் பட்டாசுகளை ரயில் நிலையங்களுக்குக் கொண்டு செல்வதையோ, ரயில் பெட்டிகளில் கொண்டு … Read more

Reduction in metro service timings on Diwali | தீபாவளி நாளில் மெட்ரோ சேவை நேரம் குறைப்பு

புதுடில்லி:தீபாவளி பண்டிகையன்று டில்லி மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் முன்னதாக நிறைவடைகிறது. புதுடில்லியில் மெட்ரோ ரயில் சேவை காலை 6:00 மணிக்கு துவங்கி இரவு 11:00 மணிக்கு அனைத்து தடங்களிலும் கடைசி ரயில் புறப்படுகிறது. அதேநேரத்தில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் தடத்தில் மட்டும் அதிகாலை 4:45 மணிக்கே ரயில் சேவை துவங்குகிறது. தீபாவளி பண்டிகையான வரும் 12ம் தேதி காலையில் வழக்கம் போல் துவங்கும் மெட்ரோ ரயில் சேவை இரவு 11:00 மணிக்குப் பதிலாக … Read more

காசாவுக்கு செல்லாமல் கருத்து சொல்வதா?: ஏஞ்சலினாவுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தியது. பின்னர் இது போராக மாறியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள், பல லட்சம் மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். இதற்கு ஐ.நா சபையின் பிரதிநிதியாக இருக்கும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்பட்ட செயல் மிகவும் பயங்கரமான செயல். மிகவும் கண்டிக்கத்தக்கது. … Read more

Pradeep Antony – பற்றி எரியும் பிக்பாஸ் வீடு.. பிரதீப் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?.. அவரே போட்ட செம மீம்

சென்னை: Pradeep Antony (பிரதீப் ஆண்டனி) பிக்பாஸ் வீட்டை வைத்து பிரதீப் ஆண்டனி போட்டிருக்கும் மீம்  இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி கடந்த  ஒரு மாதத்துக்கும்  மேலாக நடந்துவருகிறது. இந்த சீசனின் போட்டியாளர்கள் ரொம்பவே பிரபலமானவர்களாக இல்லை. இருந்தாலும் போட்டியாளர்களில் பிரதீப்பின் செயல்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் கொடுத்தன. அதிலும் அவர் தன்னுடைய ஒவ்வொரு மூவையும் டைட்டில்