டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு:சுப்ரீம் கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
புதுடெல்லி, டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு வருகிற 18-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டெல்லி காற்று மாசு பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அதன் விசாரணை நடந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- ஆண்டுதோறும் டெல்லி இந்த பிரச்சினையை சந்திப்பதை அனுமதிக்க … Read more