ஒடிசாவில் தடம் புரண்ட பயணிகள் ரெயில்… மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் ஜகர்சுகுடா – சம்பல்பூர் இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரெயில் ஜகர்சுடாவில் இருந்து புறப்பட்டு சம்பல்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக மாடு தண்டவாளத்தின் குறுக்கே வந்ததால் மாடு மீது மோதிய வேகத்தில் ரெயில் தடம்புரண்டது. தண்டவாளத்தை விட்டு, ரெயிலின் சக்கரம் சில அடிகள் கீழே இறங்கியது. என்ஜினில் இருந்து நான்காவது பெட்டியின் சக்கரங்கள் கீழே இறங்கின. உடனடியாக சுதாரித்த ஓட்டுநர், ரெயிலை நிறுத்தியுள்ளார். இதனால், … Read more

சதமடித்து அசத்திய பென் ஸ்டோக்ஸ்: நெதர்லாந்து அணிக்கு 340 ரன்கள் வெற்றி இலக்கு..!!

புனே, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் … Read more

பள்ளிகள், மருத்துவமனைகளில் பதுங்கிய பயங்கரவாதிகள்; அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

டெல் அவிவ், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் வீரர்கள் காசா பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை அடையாளம் கண்டனர். இதனை தொடர்ந்து வான்வழியே, அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மசூதியை விட்டு தப்பி சுரங்க பகுதிக்குள் செல்ல முயன்ற அவர்களை வான்வழி தாக்குதல் நடத்தி அழித்தனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், மருத்துவமனை உள்பட வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு, பீரங்கியை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணைகளை செலுத்தினர். எனினும், போர் ஹெலிகாப்டர் ஒன்றின் உதவியுடன் … Read more

அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்கும் திட்டம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்

சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்கும் திட்டம் எதுவும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்த கொடிக் … Read more

பிஹாரில் எஸ்சி, எஸ்டி பிரிவில் 42 சதவீதம் பேர் ஏழைகள்: ஜாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்

பாட்னா: பிஹாரில் எஸ்சி, எஸ்டி குடும்பங்களில் 42% குடும்பங்கள் ஏழ்மையில் வாழ்கின்றன என்று ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிஹாரில் ஆட்சி நடத்தும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய தளம் கூட்டணி அரசு சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இதன் முதல்கட்ட முடிவுகள் கடந்த மாதம் 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி பிஹாரில் 63.14% பேர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பொதுப் பிரிவினர் 15.52%,தாழ்த்தப்பட்டோர் 19.65%, பழங்குடியினர் 1.69% … Read more

வினாடிக்கு 7563 கன அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர் வரத்து

மேட்டூர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 7563 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆயினும் அணைக்கு வரும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போதைய  நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,498 கன அடியில் இருந்து 7,563 கன அடியாக … Read more

Sweets in gold thread sell for Rs 21,000 | தங்க இழையில் இனிப்பு ரூ.21,000க்கு விற்பனை

ஆமதாபாத் தீபாவளி பண்டிகையையொட்டி, குஜராத்தில் உள்ள கடையில் தங்க இழையுடன் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகை, வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது, 1 கிலோ 21,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான விற்பனையும் களைகட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள ‘குவாலியா எஸ்.பி.ஆர்.,’ என்ற கடையில், விதவிதமான பலகார வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் ஸ்வர்ண முத்ரா என்ற பெயரில், 24 … Read more

2023 – தீபாவளி திரைப்படங்கள் – ஓர் பார்வை

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அவற்றின் மீது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். மற்ற பண்டிகை நாட்களை விட தீபாவளிக்கு படங்கள் வெளியாவதை ஒரு பெருமையாகவும் நடிகர்களும், இயக்குனர்களும் பார்ப்பார்கள். ஒரு காலத்தில் தீபாவளிக்கு பத்து படங்கள் வரையிலும் வந்ததுண்டு. ஆனால், போகப் போக அது நான்கைந்து படங்கள், ஓரிரு படங்கள் எனக் குறைந்துவிட்டது. இந்த 2023ம் வருட தீபாவளிக்கு நான்கு படங்கள் வருகின்றன. “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான், கிடா, ரெய்டு” ஆகிய படங்கள் … Read more

The famous businessman suddenly disappeared | பிரபல தொழிலதிபர் திடீர் மாயம்

பீஜிங்: சீனாவின் முன்னணி, ‘ஆன்லைன்’ நேரலை விளையாட்டு தளமான, ‘டோயு’ நிறுவனத்தின் நிறுவனரும், பெரும் தொழிலதிபருமான சென் ஷாஜியை மூன்று வாரங்களாக காணவில்லை. நம் அண்டை நாடான சீனாவில், டோயு என்ற ஆன்லைன் நேரலை விளையாட்டு தளம் மிகவும் பிரபலம். இந்த தளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி ஆன்லைனில் விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். டோயு நிறுவனத்தின் நிறுவனராக இருப்பவர், பிரபல தொழிலதிபர் சென் ஷாஜி, 39. இவரை, கடந்த மூன்று வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடிவதில்லை. கடைசியாக, … Read more

தனுஷ் ரசிகர்களுக்கு செம நியூஸ்.. கேப்டன் மில்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. இதோ அப்டேட்

சென்னை: Captain Miller Release(கேப்டன் மில்லர் ரிலீஸ்) தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்தார். திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த ஹிட் வைபை வாத்தி படத்தில் தவறவிட்டிருந்தார். குறிப்பாக இயக்குநர் தெலுங்கு இயக்குநர் என்பதால் இது