Curfew normalcy affected in Manipur | மணிப்பூரில் ஊரடங்கு இயல்பு நிலை பாதிப்பு
இம்பால்: மணிப்பூரில், பாதுகாப்பு படையினரின் ஆயுதக்கிடங்கை ஒரு கும்பல் முற்றுகையிட முயன்றதை அடுத்து, பதற்றம் நிலவுகிறது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மே மாதம் கூகி – மெய்டி பிரிவினரிடையே, இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதலில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பி … Read more