Keralayam festival in Thiruvananthapuram | திருவனந்தபுரத்தில் கேரளீயம் விழா

திருவனந்தபுரம்:கேரள அரசின் சாதனைகளை விளக்கும் கேரளீயம் விழா, திருவனந்தபுரத்தில் நேற்று துவங்கியது. இதில் நடிகர் கமல், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்றனர். கேரள மாநிலம் இதுவரை படைத்த சாதனைகளை விளக்கும் வகையில், ‘கேரளீயம் 2023’ என்ற பெயரில் ஒரு வார காலம் விழா நடத்த அம்மாநில அரசு முடிவு செய்தது. திருவனந்தபுரத்தில் நேற்று துவங்கிய விழாவை, முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைத்தார். நடிகர்கள் கமல், மம்முட்டி, மோகன்லால், நடிகை ேஷாபனா உள்ளிட்டோர் சிறப்பு … Read more

தள்ளிப்போன கல்யாணி பிரியதர்ஷனின் படம்

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ஒரே நேரத்தில் மலையாளத்தில் இரண்டு படங்கள் உருவாகியுள்ளன. இதில் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் கால்பந்து விளையாட்டிற்கு கமெண்டரி கொடுக்கும் ஒரு இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த படத்தை மனு சி. குமார் என்பவர் இயக்கியுள்ளார். இன்னொரு பக்கம் பிரபல கமர்சியல் இயக்குனரான ஜோஷி டைரக்ஷனில் உருவாகியுள்ள ஆண்டனி என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் கல்யாணி. இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்த ரிலீஸாவதாக சொல்லப்பட்டு வந்தது. … Read more

Yemen Against Israel: Backing Hamas | இஸ்ரேலை எதிர்க்கும் ஏமன்: ஹமாசுக்கு ஆதரவாக களமிறங்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெல் அலிவ் : இஸ்ரேலை எதிர்க்க ஹமாசுக்கு ஆதரவாக ஏமன் களமிறங்கியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனை மீது போர் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினரும் களமிறங்கியுள்ளனர். பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலின் சுற்றுலாத் தலமான ஈலாட்டை குறி வைத்து அவர்ளின் தாக்குதல் … Read more

Leo Success Meet: “விஜய்க்காக இதயத்தை அறுத்துக் கொடுப்பேன்..” ரசிகர்களை மிரள வைத்த மிஷ்கின்!!

சென்னை: விஜய்யின் லியோ வெற்றி விழா கொண்டாட்டம் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில், விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கியமான கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில், லியோ சக்சஸ் மீட்டில் பங்கேற்ற மிஷ்கின், விஜய் பற்றி பேசியது வைரலாகி வருகிறது.

2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கை

2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் பிரதி சபாநாயகரிடம் கையளிப்பு 2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் என்பன கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்னவினால் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷவிடம் (31) கையளிக்கப்பட்டன. பாராளுமன்றத்தில் உள்ள பிரதி சபாநாயகர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டில் … Read more

தஞ்சாவூர் மாநகராட்சியில் கடைகளின் ஏலத்தில் முறைகேடு: தணிக்கை குழுவினர் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் மார்க்கெட், வணிக வளாகங்களில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவதற்கான ஏலம் நடத்தியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், நகராட்சித் துறை நிர்வாக தணிக்கை குழுவினர் இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சியில், பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள 91 கடைகள், சரபோஜி மார்க்கெட்டில் 302 கடைகள், காமராஜ் மார்க்கெட்டில் 288 கடைகள், திருவள்ளூர் தியேட்டர் வணிக … Read more

மணிப்பூர் | போலீஸ் உயர் அதிகாரி சுட்டுக் கொலை; முரே நகரில் பயங்கர தாக்குதல் – நடந்தது என்ன?

டெல்லி: மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் முரே நகரில் போலீஸார் மீது ஆயுதமேந்திய குகி இன பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு போலீஸ் உயர் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 3 போலீஸார் படுகாயமடைந்துள்ளனர். மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் குகி மற்றும் மைத்தேயி இன மக்களுக்கு இடையிலான வன்முறைப் போராட்டம் இன்னும் நீடித்துவருகிறது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோ உலக … Read more

நாடெங்கும் அக்டோபர் மாத ஜி எஸ் டி வசூல் ரூ. 1.72 லட்சம் கோடி

டில்லி நாடு முழுவதுமாக அக்டோபர் மாத ஜி எஸ் டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2017-18-ம் நிதியாண்டில் மாதம் ஒன்றுக்கு சராசரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்குக் கீழ் இருந்து வந்தது.  கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்குப் பின்னர் விரைவாக வசூல் அதிகரித்து, 2022-23-ம் நிதியாண்டில் சராசரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. மத்திய … Read more