மாநகராட்சி, நகராட்சியில் காலியாக உள்ள 1933 பொறியாளர் பணியிடங்களுக்காக விண்ணப்ப தேதி அறிவிப்பு!

சென்னை: மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள  1,933 பொறியாளர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்ப தேதி தொடர்பான  அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் காலியாக  உள்ள அலுவலக உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகள் என மொத்தம் 1,933 காலியிடங்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.