திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில் ஆச்சரியம் நடந்துள்ளது.. இதை பார்க்க சுற்றுவட்டாரமே திரண்டு சென்றிருக்கிறது.. என்னதான் நடந்தது? சில நாட்களுக்கு முன்பு, திருப்பத்தூர் மாவட்டம் அருகே உள்ள கந்திலி என்ற கிராமம் குறித்த செய்திகள் மீடியாவில் பரபரப்பாக வெளியாகியிருந்தது.. அதாவது, காளான் பாறை: அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய
Source Link