கள்ளுக்கடை, 5 மொழி கொள்கை வரும்…. டாஸ்மாக் படிப்படியா குறைப்போம் – அண்ணாமலை வாக்குறுதி

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தபடும் என கூறியுள்ளார் அண்ணாமலை. மீண்டும் கள்ளுக்கடை திறப்போம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.  
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.