தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக மனுத் தாக்கல்

சென்னை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று அ.தி. மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதைய்ட்டி ஓ.பன்னீர்செல்வம், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அவர் அந்த மனுவில், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் பொதுக்குழுவைக் கூட்டி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். நீதிமன்றத்தில் இது தொடர்பாக உள்ள சிவில் வழக்குகளில் எடப்பாடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.