கரூர்: லோக்சபா தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது! வரிசையாக வாக்களித்த காவல்துறை

கரூரில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காவல்துறையினர் வரிசையில் நின்று  தபால் மூலம் வாக்கு செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.