சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் வனத்துறை அனுமதி…

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி வனத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  மே 5 முதல் 8 வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு  மாதம் சிலம் நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற விஷேச நாட்களில் பக்தர்கள் மலைக்கு செல்ல […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.