அதிமுக – பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம் – எஸ்பி வேலுமணி

அதிமுக – பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம், கூட்டணி இருந்திருந்தால் 30 முதல் 35 தொகுதி வரை  வென்று இருப்போம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.