“தொழில் வரி ஏய்ப்பு, போலி பட்டியல் விவரங்களைச் சேகரிக்கிறோம்'' – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட அளவிலான கல்விக் கடன் சிறப்பு முகாமில்  கலந்துகொண்டார் அமைச்சர் பி.மூர்த்தி. கலெக்டர் சங்கீதா, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் 134 மாணவர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டது. கல்விக்கடன் விழா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி “வரி எய்ப்பு செய்பவர்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம், தொழில் வரி ஏய்ப்பு செய்வர்கள் குறித்த சர்வே எடுத்து விவரங்களை சேகரிக்கிறோம். தொழில் செய்வதாக … Read more

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகரும்: வானிலை மையம்

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த சில தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்தியமேற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் … Read more

அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா.வின் எதிர்காலம் பற்றிய உச்சிமாநாடு வரும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள அமெரிக்காவின் இந்திய-அமெரிக்க சமுதாய அமைப்பு (ஐஏசியு) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நியூயார்க் நகரில் செப்டம்பர்22-ம் தேதி ‘மோடி அன்ட் அமெரிக்கா : புரோகிரஸ் டுகெதர்’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதில் அமெரிக்காவின் … Read more

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது.  ஆயினும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை தொடர்ந்து வருகிறது. தற்போது தமிழகட்தில் 8 மாவட்டங்களுக்குஇடி மின்னலுடன் கூடிய மிதமான மழை அடுத்த மூன்று மணிநேரத்திற்கு பெய்ய … Read more

போலியோவை தடுக்க காசாவில் போர் நிறுத்தம்.. இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்! களத்தில் இறங்குகிறது ஐநா

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த இடப்பெயர்வு போலியோ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. Source Link

Suriya's Saturday Review: சூர்யா சாட்டர்டே விமர்சனம்.. சனிக்கிழமை பாட்ஷா நானி.. எஸ்.ஜே. சூர்யா தரம்!

நடிகர்கள்: நானி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் இசை: ஜேக்ஸ் பிஜோய் இயக்கம்: விவேக் ஆத்ரேயா சென்னை: நேச்சுரல் ஸ்டார் நானி வித்தியாசமான கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து தனக்கான ரசிகர்களை அதிகரித்து வருகிறார். தசரா, ஹாய் நான்னா படங்களை தொடர்ந்து இந்த படமும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

உத்தரபிரதேசம்: வீட்டின் மேற்கூரை இடிந்து 3 பெண்கள் உயிரிழப்பு

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர். விரம்பூர் கிராமத்தில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்றின் மேற்கூரை நேற்று காலை பெய்த கனமழையில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த 3 பெண்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி அதன் அடியில் சிக்கிய 3 பெண்களையும் மீட்டு … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11:26 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 255 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த 5ம் தேதி ஆப்கானிஸ்தானில் ரிக்டரில் 4.3 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது 125 கி.மீ. ஆழத்தில் மையம் … Read more

நட்சத்திரப் பலன்கள்: ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link