“தொழில் வரி ஏய்ப்பு, போலி பட்டியல் விவரங்களைச் சேகரிக்கிறோம்'' – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட அளவிலான கல்விக் கடன் சிறப்பு முகாமில் கலந்துகொண்டார் அமைச்சர் பி.மூர்த்தி. கலெக்டர் சங்கீதா, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் 134 மாணவர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டது. கல்விக்கடன் விழா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி “வரி எய்ப்பு செய்பவர்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம், தொழில் வரி ஏய்ப்பு செய்வர்கள் குறித்த சர்வே எடுத்து விவரங்களை சேகரிக்கிறோம். தொழில் செய்வதாக … Read more