நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் – அரியலூரில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

அரியலூர்: கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூரில் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். அரியலூர் எம்எல்ஏ-வான கு.சின்னப்பா, … Read more

பாலியல் அத்துமீறல் வழக்கை ரத்து செய்யக் கோரிய பிரிஜ் பூஷணின் மனுவை ஏற்க ஐகோர்ட் மறுப்பு

புதுடெல்லி: ஆறு மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பெயரில் தன் மீது பதியப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கு, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யுமாறு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக பிரமுகருமான பிரிஜ் பூஷணின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீனா பன்சால், பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் நடவடிக்கைகளை முழுமைக்கு எதிராக ஒரே ஒரு மனுவை தாக்கல் செய்த அவரின் முடிவு குறித்து … Read more

நடுரோட்டில் தீடீரென தீ பிடித்த பேருந்து.. கடவுளை போல வந்து காப்பாற்றிய பைக் மேன்: வீடியோ

Delhi DTC Bus Fire Video: டெல்லியில் நடுரோட்டில் பேருந்து தீ பிடித்து எரியும் வீடியோ ஒன்றும் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பழனி : 200 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் எழுதிக் கொடுத்த கிழக்கிந்திய கம்பெனி ஆவணம் கண்டுபிடிப்பு

பழனியில் 200 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் எழுதிக் கொடுத்த கிழக்கிந்திய கம்பெனி ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் வரலாற்றில் பெஸ்ட் 11 வீரர்கள்… அஸ்வின் போட்ட லிஸ்டில் யார் யார்? ஷாக்கான ரசிகர்கள்

All Time Playing 11 Of IPL: கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கு என யூ-ட்யூப் சேனல்களை வைத்துக்கொண்டு அதில் கிரிக்கெட் போட்டிகள் குறித்தும், கிரிக்கெட் நுணுக்கங்கள் குறித்தும் அடிக்கடி வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வீரர்களில் அஸ்வின், ஷமி உள்ளிட்டோரும் இதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். தமிழக வீரர்களில் பத்ரிநாத், அபினவ் முகுந்த் உள்ளிட்டோரும் தனித்தனியே தங்களின் யூ-ட்யூப் சேனல்களை வைத்துள்ளனர். ரவிசந்திரன் அஸ்வினின் யூ-ட்யூப் சேனலை அடுத்து தமிழில் அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணமாசாரி … Read more

எரிபொருள் செலவு கவலை இனி இருக்காது… பஜாஜ் எத்தனால் பைக் விரைவில் அறிமுகம்…

இந்தியா பசுமை இயக்கத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.  இந்தியாவின் மாறி எரிசக்தி தேவையை மனதில் வைத்து, நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தி இரு சக்கர வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  பஜாஜ் நிறுவனத்தின் ஃப்ரீடம் … Read more

தொடர்ந்து 164 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 164 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 164 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

ரசிகர்களுடன் இணைந்து சரிபோதா சனிவாரம் படம் பார்த்த நானி.. அட கூட இவங்களும் இருக்காங்களே!

 சென்னை: அடுத்தடுத்த வித்தியாசமான கதைக்களங்களில் தன்னை இணைத்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து டோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக தொடர்ந்து வலம்வந்துக் கொண்டிருப்பவர் நடிகர் நானி. ஷ்யாம் சிங்கா ராய், அந்தே சுந்தரானிகி, தசரா, ஹாய் நானா என வித்தியாசமான படங்களை அடுத்தடுத்து கொடுத்து ஹிட் கொடுத்துள்ளார் நானி. இன்றைய தினம் நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா

குழந்தைகளுக்கு வைத்திய பரிந்துரையுடன் மட்டுமே பாராசிட்டமால்

அறியாமல் குழந்தைகளுக்கு பாராசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன வலியுறுத்துள்ளார். சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியரின் பரிந்துரைகளில் பாராசிட்டமால் மருந்தை கொடுக்க வேண்டும் எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பாராசிட்டமால் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மேசமான … Read more

கழுகார்: புறக்கணித்தாரா எடப்பாடி;கடுப்பில் வேலுமணி தரப்பு டு களேபரத்துக்குக் காத்திருக்கும் கமலாலயம்

கடுப்பில் வேலுமணி தரப்பு!வேண்டுமென்றே புறக்கணித்தாரா எடப்பாடி? அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் நிச்சயதார்த்தம் கோவையில் சமீபத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் சேலத்தில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாதது கட்சிக்குள் பேசுபொருளாகியிருக்கிறது. “எடப்பாடிக்கு முறையாக அழைப்பு விடுத்து அவரிடம் தேதி வாங்கியே நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது வேலுமணி தரப்பு. ஆனாலும், தன்னுடைய மனைவி மற்றும் மகனை அனுப்பி வைத்துவிட்டு கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள் வேலுமணி தரப்பில். “அன்றைய தினம் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. … Read more