செப்டம்பரில் பஜாஜ் எத்தனால் பைக் மற்றும் மூன்று சக்கர ஆட்டோ அறிமுகம் – bajaj ethanol bike and three-wheeler to unveil soon

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிஎன்ஜி மாடல் அறிமுகத்தை தொடர்ந்து அடுத்ததாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் வகையிலான மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சக்கர ஆட்டோ ரிக்சா மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஃபிரீடம் 125cc CNG பைக் ஆனது கிடைக்கின்றது கூடுதலாக இந்த மாடலில் குறைந்த விலை வேறு என்று ஒன்று விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்து CNBC TV18க்கு அளித்த பேட்டியில் முதல் மாதத்தில் பஜாஜ் சிஎன்ஜி ப்ரீடம் … Read more

இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது

ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இஸ்ரேலுக்குள் பணியாற்றும் இலங்கையருக்கு சேவை வழங்குவதற்காக 2000 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்குள் தூதரக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை (27) சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மது விற்பனை குறைந்ததால் ஊழியர்கள் சஸ்பெண்ட்: டாஸ்மாக் தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகம் முழுவதும் குறைவான மது விற்பனை நடந்த டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தொழிற் சங்கத்தினர் குற்றச்சாட்டுகின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர் தொழிற்சங்கத்தினர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கடந்த ஆண்டை விட மது விற்பனை குறைவாக நடைபெற்றதாக டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி 46 ஊழியர்கள் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். 86 ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 46 கண்காணிப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், … Read more

சொகுசு வசதி சர்ச்சை: பெங்களூரு சிறையில் இருந்து பெல்லாரி சிறைக்கு தர்ஷன் மாற்றம்

பெங்களூரு: ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன், வியாழக்கிழமை காலை பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். பெங்களூரு சிறையில் அவர் சொகுசு வசதிகளை பெற்றது தொடர்பான படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சை ஆனது. இது தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்த நிலையில் பணியில் அலட்சியமாக இருந்ததாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையின் தலைமை கண்காணிப்பாளர் உட்பட 9 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், மூன்று விசாரணை குழுவையும் … Read more

டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை

பாரிஸ்: கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் மூலம் நடைபெறும் சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போகிறது, குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியது மற்றும் பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை (ஆக. 24) பவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்தது. … Read more

விவோ T3 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த 5ஜி போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது … Read more

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்றுமுதல் பெற்றுக்கொள்ளலாம்! அரசு அறிவிப்பு…

சென்னை:  9லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  10 ந்தேதி வெளியான நிலையில்,  இன்று (ஆகஸ்டு 29ந்தேதி)  முதல்   அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 9லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு (எஸ்எஸ்எல்சி) மார்ச் 26 – ஏப்ரல் 8 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.   பின்னர் மே 10ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில்,   91.55% சதவீதம் … Read more

Demonte Colony 2 OTT: வசூலை அள்ளும் டிமான்டி காலனி 2.. ஓடிடியில் எப்போது பார்க்கலாம்!

சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘டிமான்டி காலனி’ பாகம் 2 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த  தகவல் வெளியாகி உள்ளது. 2015ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’ அதிரடியான  திகில்

லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்

மும்பை, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே சமீபத்தில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்னே மோர்கல் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது லக்னோ அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில், லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் வேகப்பந்துவீச்சாளர் … Read more

இந்தியாவில் மாருதி சுசூகி Fronx காரில் ADAS அறிமுகமா..?- Maruti Fronx expect adas variant

சுசூகி Fronx காரில் ADAS இந்தியாவில் மாருதி சுசூகி மூலம் தயாரிக்கப்பட்டு ஜப்பான் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பிரான்க்ஸ் மாடலில் ADAS பாதுகாப்பு தொகுப்பு பெற்றுள்ள நிலையில் இதே மாடல் இந்திய சந்தைக்கும் விற்பனை செய்யப்படுமா என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ள நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக இருந்தாலும் பெரும்பாலான கார்களின் அடிப்படையான பாதுகாப்ப அம்சங்களை தற்பொழுது மேம்படுத்தி வருகின்றது என் நிலையில் இந்நிறுவனத்தின் Fronx … Read more