அரியணை ஏறும் காங்கிரஸ்.. ஹரியானாவில் பாஜகவுக்கு தோல்வி உறுதி.. சர்வே சொன்ன 3 மேஜர் காரணம்!

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது. இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி 58 முதல் 65 இடங்கள் வரை வென்று ஹரியானாவில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என Lok Poll தேர்தலுக்கு முந்தைய கருத்து Source Link

அம்மா அமைப்பு தனக்கு உதவியாக இருக்காது என்பதால் அதில் சேரவில்லை.. ஐஸ்வர்யா லெக்ஷ்மி பளீர்!

திருவனந்தபுரம்: நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். மாடலிங்கிலிருந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர் ஒரு மருத்துவர். தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமா மீது இருந்த ஆசையால் நடிகையாக மாறியுள்ளார். நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும மாஸ் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவர்

Assam: `மதக் கலவரம் உருவாக்கும் விதத்தில் பேசுகிறார்…' – முதல்வர்-மீது 18 எதிர்க்கட்சிகள் புகார்!

அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருப்பவர். இந்த நிலையில், அஸ்ஸாமின் நாகவுன் மாவட்டம், திங் என்ற இடத்தில் கடந்த 22-ம் தேதி 14 வயது மாணவியை 3 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஒருவர், காவல்துறையிடமிருந்து தப்பி குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தலைமறைவான மற்ற இருவரை காவல்துறை தேடி வருகிறது. அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா … Read more

ராஜாகுப்பம் ஆசிரியர் கோபிநாத்துக்கு தேசிய நல்லாசிரியர் விருது – கலையும் கல்வியும் இவர் சிறப்பு!

வேலூர்: ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையிலான இடைவெளியை குறைக்க சீருடை அணிவதுடன் கலை நிகழ்ச்சிகள் மூலம் பாடங்கள் நடத்தி வரும் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் தெருவிளக்கு கோபிநாத் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 50 ஆசிரியர்கள் கொண்ட இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாகுப்பம் நடுநிலைப் … Read more

“பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… தேசமே விழித்தெழு!” – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறைகூவல்

புதுடெல்லி: “பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசமே விழித்தெழ வேண்டிய நேரம் இது” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழுத்தமாக அறைகூவல் விடுத்துள்ளார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள … Read more

ஐபிஎல் மெகா ஏலம்: எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம்? அஸ்வின் அடுக்கிய முக்கிய தகவல்கள்

IPL 2025 Mega Auction Cricket Latest News Updates: கிரிக்கெட் பார்ப்பது பலருக்கும் பிடிக்கும் என்றாலும், கிரிக்கெட் சார்ந்த நிகழ்ச்சிகள் நடப்பதும் பலரும் அதிகம் கவனிப்பார்கள். அந்த வகையில், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தைதான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  அதற்கு முன் எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்க முடியும் (IPL 2025 Retention Rules); அதில் எத்தனை இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள், Uncapped வீரர்கள்; எத்தனை Retentions, எத்தனை RTM; … Read more

நடிகர் விஜய் கட்சிக் கொடியில் யானை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

சென்னை த வெ க கொடியில் உள்ள யானை சின்னம் குறித்து நடிகர் விஜய் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் புதிய கொடியை கடந்த 22  ஆம் தேதி சென்னையில் அறிமுகப்படுத்தினார். இந்தக்கொடி சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நடுவில் 2 யானைகளுக்கு மத்தியில் வாகைப்பூ கொடியில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த விளக்கத்தை அடுத்த மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் விளக்கி பேசுவதாக விஜய் அறிவித்துள்ளார். … Read more

காஷ்மீர் சட்டசபை தேர்தலை சீர்க்குலைக்க சதி? சிக்கிய 6 சீன கையெறி குண்டுகள்.. உஷாரான ராணுவம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி வெளியாகி உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள ஷீந்தரா செக்டரில் உள்ள டாச்சி வனப் பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் Source Link

Vaazhai: வாழை படத்தின் கதை என்னுடையது.. எழுத்தாளர் பேட்டியால் மாரி செல்வராஜ்க்கு சிக்கல்?

சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார். மேலும்

ஆவடி: அதிக கடன்; கொள்ளை நாடகம் – காவல் நிலையத்தில் பொய் புகாரளித்த நகைக்கடை உரிமையாளர் கைது!

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், பிருந்தாவன் அவென்யூ பகுதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் கடந்த 15.8.2024-ம் தேதி 50 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீஸ் டீம், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியது. விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம், பிவார் ஜில்லா பிப்லாஜைச் சேர்ந்த ஹர்சத்குமார் பட் (39), சுரேந்தர் சிங் ஆகிய இருவர் எனத் … Read more